27
May
2025
பனைமரத்தைப் பற்றிச் சொல்லும்போது இந்தப் பழமொழியைப் பற்றிச் சொல்வார்கள் ஆனால் இப்போது இந்தப் பழமொழி நடைமுறையில் இல்லை. காரணம் நுங்கு என்பது கனவில்கூட இல்லாததால் இங்கு சங்குச் சத்தங்கள் அதிகமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறது…
21
May
2025
இதோ, அதோ என்று எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் 12,10,11 என்று வரிசைகட்டி வந்து கொண்டிருந்தன. எதிர்பார்ப்பு, பயம், என்ன நடக்குமோ? எப்படி முடியுமோ? என்ற ஏக்கமும் இருந்து கொண்டுதான் இருந்தது. புயல் வருகிறது என்றவுடன்…
13
May
2025
அம்மா.... நாம் இருக்கும் வரை மரணம் வரப்போவதில்லை மரணம் வந்த பிறகு நாம் இருக்கப் போவதில்லை. மரணம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஆனால் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. நம்மைப் பாதிக்காத…
04
May
2025
கோடைக் காலத்தில் அதிகமான கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு திருவிழாக்கள் கொண்டாடப்படும். காரணம் இந்தக் காலக்கட்டத்தில் நமக்குப் பொது விடுமுறை கிடைக்கும். அதனால் வெளியூரில் வேலைக்காகச் சென்ற மக்கள் இந்தச் சமயத்தில் தாங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.…