06
Sep
2026
இயற்கையே! என்ன தவறு செய்தோம்.? ஏன் இவ்வளவு கொடுரமாய் கொன்று குவிக்கிறாய். வாள்போர் நடக்கும் போது உயிரை இழந்தோம் ஆனால் உடமையை இழந்ததில்லை. குண்டுமழை பொழிந்த போது பதுங்கு குழியில் படுத்து எங்களைப் பாதுகாத்துக்…
29
Aug
2026
சரியானதைச் சரியாகச் செய்யாமல், தவறானதைச் சரியாகச் செய்து அதுதான் சரி என சாதிக்கும் சமுதாயம். சரியானதைத் தவறு என்று இத்தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்கும் கலிகாலத்தில் கடவுள் ஏது? சட்டம் ஏது? சம்பிரதாயம் ஏது? நீதி…
22
Aug
2026
புகையிலை இல்லாத பாரதம், போதை இல்லாத் தமிழ்நாடு என்ற இலட்சியத்தை மனதில் நினைத்து புதிய போர் முரசோடு புறப்படும்போது சமுதாயம் எங்களைப் பார்க்கின்ற பார்வை சின்னப் பிள்ளைங்க எல்லாம் வீட்டுக்குள்ளே போய் விளையாடு என…
07
Aug
2026
உயிரினங்களில் ஆண், பெண் என்று இரண்டு நிலைகள் உள்ளது. இதில் மானிடப் படைப்பானது, கடவுள் படைப்பு என்றும், பரிணாம வளர்ச்சி என்றும் பலதரப்பட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் மற்ற உயிரினங்களிலும் ஆண், பெண் உண்டு…
03
Aug
2026
காக்ரோச் கட்சி. இப்போ இந்தப் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல! என்று மிரட்டும் அளவிற்கு அதிரடிக் காட்டி அடங்கி இருக்கிறார்கள் நம்ம கரப்பான் பூச்சி கட்சியினர். காலக்கோடுகளில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்ற இளைஞர்கள் கூட்டத்தை கேலி…
24
Jul
2026
நாட்டுப்பற்று என்பது ஏட்டிலும், பாட்டிலும், எழுத்திலும், பேச்சிலும் எல்லா இடங்களிலும் பட்டுத்தெறிக்கும் பழைய பஞ்சாங்கங்கள். நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமந்து நாடு சுகமாய் வாழப் பிணமாய்ப் போனவர்களும் உண்டு. இந்த நாட்டையே பிணமாக்கி நாம் மட்டும்…
17
Jul
2026
வணக்கம்... வாழ்ந்து முடித்து வாழ்க்கையின் ஓரத்தில் நிற்பவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகளின் அனுபவங்களைக் கையில் எடுத்து, இனிவருகின்ற தலைமுறைக்கு வாழ்க்கை வழித்தடமாக இருக்கும் என்ற நோக்கில்... முதிர் வயதில் இருக்கின்ற என் நினைவுகளை…
11
Jul
2026
வாழ்வு-சாவு என்பது ... வாழ்வு என்ற வரலாற்றுப் புத்தகத்தில் இறுதி அத்தியாயம். அதில் சாவு என்பது ஒரு அமங்கலச்சொல். அதனை உச்சரிக்கக்கூட உதடு மறுக்கிறது. ஆனால் சாவு என்பது நாம் சந்திக்க இருக்கின்ற ஒன்று.…
03
Jul
2026
யான் அறிந்த தொழில்களிலேயே ஆசிரியர்போல் சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் சரியான தொழிலைப்போல வேறு ஒரு தொழிலை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. காரணம் உயிரோவியங்களுக்கு நாங்கள் பட்டை தீட்டி ஒளிர வைத்துக் கொண்டிருக்கிறோம். ஊரார்…
25
Jun
2026
பூமிப் பந்தானது கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து, புனிதம் இழந்து, புண்ணியம் இழந்து, வெப்பத்தால் வெந்து, துக்கத்தால் துவண்டு, வியாதிகள் பெருகி, மானிட இனம் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை மாசுபட்டு, இருப்பதைத் தொலைத்துவிட்டு,…