தலைப்புகள்

29

Aug

2025

வழிபடுவோம்…

ஊரெங்கும் கோவில் கொடை! தெருவெங்கும் தேர்த்திருவிழா! பார்க்குமிடமெல்லாம் வாணவேடிக்கை வானைப் பிளந்து கொண்டு இருக்கிறது! கோவில்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தூசி படிந்த கட்டிடங்கள் எல்லாம் துடைக்கப்பட்டு, கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்பட்டு கடவுள்கள்…

22

Aug

2025

அடிமைப்பெண்…

பாரதி தொடங்கி படிப்படியாக ஒவ்வொருவராகக் குரல் கொடுத்து பெரியாரின் போராட்டங்கள் ஐயா வழிப் புரட்சிகள் பெண்கள் விடுதலை, சமத்துவத்திற்குப் போராடி பெரும் புயலைக் கிளப்பியும் நினைத்த இடத்தைப் பெண்கள் அடைந்து விட்டார்களா? நெஞ்சைத் தொட்டுச்…

14

Aug

2025

தடம் பதித்தவர்கள்…

வாழ்நாளில் மிக முக்கியமானது வந்த பாதையை நினைத்துப் பார்ப்பது. நாம் கடந்து, வந்த நடந்து வந்த, பாதையில் நம்மை கைதூக்கிவிட்டவர்கள், கண்கலங்கி நிற்கும்போது கண்துடைத்து விட்டவர்கள் இவர்களையெல்லாம் காலமும் மறக்கக் கூடாது என்பதுதான் மானிடத்தின்…

09

Aug

2025

அகரம் எனும் அமுத சுரபி

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தற்செயலாகக் காண நேர்ந்தது. கண்கள் பனிக்க இதயம் இனிக்க உடலெல்லாம் மெய்சிலிர்க்க ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி ததும்ப நகர்ந்து கொண்டு இருந்தது. அகரம் பவுண்டேசன் 15ஆம் ஆண்டு விழா…

01

Aug

2025

தர்மஸ்தலா…

நாடே பற்றி எரிந்து கொண்டு இருக்கும் போது நான் இப்படி பேசுவது நாத்தீகன் என்று என்னைப்பற்றி நா கூசாமல் பேசுவீர்கள் மதத்தின் மீது பற்றுக் கொண்டதுபோல் நடிப்பவர்களும், பக்கத்தில் இருக்கும் பிற மதத்துக்காரர்களைச் சீண்டுவதுதான்…

ARCHIVES