26
Oct
2025
கருணையும், அன்பும், கடவுளின் வடிவங்கள் என்று வேதங்கள் கூறுகிறது. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் மனப்பான்மையே மனிதாபிமானம் என்று வாழ்வியல் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அனுதாபங்கள் மானிடச் சமூகத்தை நாசமாக்குகிறது. சமுதாயத்தில் ஒரு காலத்தில் யார்…
17
Oct
2025
திருவிழா என்றாலே கொண்டாட்டம்தானே அதற்காகத்தானே திருவிழாவை அமைத்தோம் ஒடி ஆடி உழைத்துக் களைத்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்வற்குத்தானே இந்தத் திருவிழாக்கள் அதற்காகத்தானே பல்வேறு புராணக்கதைகளை இணைத்து அதில் ஆண்டவனையும் சேர்த்து அக்களிப்போடு இருப்பதற்குத்தானே திருவிழாக்கள் இப்போது…
10
Oct
2025
"வே" என்று தமிழில் ஒரு எழுத்து உண்டு இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த எழுத்தின் பொருளும் பயனும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ் ஒரு கடல் என்பார்கள்.…
04
Oct
2025
ஒளியில் வந்தவனை வழியில் சந்திக்க, உணர்ச்சி வசப்பட்டு பார்க்க வந்தவர்கள் உணர்ச்சி இல்லாமல் உயிரைப் பறிகொடுத்து தன் குடும்பத்தை இருட்டாக்கிய கொடூர தினமாக கரூர் மாபெரும் பழியை தன் வரலாற்றுப் பக்கத்தில் பதிவு செய்து…