தலைப்புகள்

29

Jan

2025

விஷமான நிசம்!…

கண்ணில் தெரிகின்ற காட்சியை உண்மை என்று மனம் அதோடு ஒத்திசைந்து செல்வது நாம் பார்க்கின்ற இடங்களும் கண்முன் நடக்கின்ற நிகழ்வுகளுமே ஆகும். அதற்கு சாட்சிகளாக நாமே இருக்கிறோம். நமது பொழுதுபோக்கிற்காக நாமே உருவாக்கிய சினிமா,…

24

Jan

2025

மூன்றாம் உலகப் போர்…

மூன்றாம் உலகப்போர் இதோ, அதோ, இங்கே, அங்கே என்று ஆங்காங்கு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஈரான்-ஈராக் போர் இஸ்ரேல்-லெபனான் போர். சீன ஆக்கிரமிப்பு, இலங்கை உள்நாட்டு போர் இப்படி பல போர்கள் ஆங்காங்கு…

17

Jan

2025

போதுமடா…சாமி…

காடுகள் அழிக்கப்பட்டு நாடு, நகரங்கள் பெருகி கொண்டிருக்கிறது. சிறிய ஊர்கள் எல்லாம் புதிய புதிய வீடுகளாக ஈன்று புறந்தள்ளி நகரங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன் மட்டும் தனிமையை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறான்.…

09

Jan

2025

எங்கே என் தமிழச்சி…?

சங்கத் தமிழைக் காணவில்லை! என் சிங்கத் தமிழனையும் காணவில்லை மதுரை வளர்த்த தமிழை மறந்து விட்டோமா? அந்த மதுரையைச் சுற்றி இப்போது ஆங்கிலப் பள்ளியின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. அகத்தியன் வளர்த்த தமிழை ஆங்கிலம்…

04

Jan

2025

கண்ணுக்குத் தெரியாத கடவுள்களுக்கு…

கண்ணுக்குத் தெரியாத கடவுள்களுக்கு எனது கடிதம் என்றவுடன் நீங்கள் மனதிற்குள் ஒரு நம்பிக்கையை வைத்து அதற்கு மதம் என்ற முலாம் பூசி இதுவரைக் கடவுளைக் காணாமலேயே எனக்கு அருள் புரிகிறான் என இயற்கையாக நடப்பதோடு…

ARCHIVES