தலைப்புகள்

31

Dec

2023

முன்னாள் மாணவருக்கு…

விஜி விடைபெற்றாயோ? இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தான். ஆனால் இழக்கக் கூடாதவர்களை இழக்கும் போதுதான் இதயம் வலிக்கிறது. ஆலமரமே சாயும்போது அருகிலுள்ள அத்தனை செடிகொடிகளும் அழிந்து விடுமல்லவா! அதிலிருந்த பறவைகள், முட்டைகள், குஞ்சுகள்…

21

Dec

2023

கடவுளைத்தேடி…

மார்கழி மாதம் எல்லோரும் கடவுளைத் தேடும் மாதம் இந்த நாட்களில் விரதம் இருந்து பல்வேறு தயாரிப்புகளைச் செய்து ஆயத்தமாகி கடவுளைக் கண்டடைவார்கள். இது காலம் காலமாக நடைபெறுகிற ஒன்று. கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பை எதிர்பார்ப்பார்கள்.…

15

Dec

2023

கொடுப்பவர்களெல்லாம்…

பூமி என்பது உயிர்கள் நிறைந்;தது அவை மகிழ்ச்சியாக வாழ வளங்கள் நிறைந்தது. அவரவருக்கு என்னென்ன தேவையோ? அவற்றைத் தேடி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் மானிடன் பூமியில் அவதரித்த பிறகுதான். தேவையில்லாததைக் கூட திருடும் பழக்கம்…

07

Dec

2023

ஆவியோடு பேசுகிறேன்…

புத்தகம் வாசிப்பது என்று சொல்வார்கள். .என்னைப் பொறுத்தமட்டில் புத்தகம் வாசிப்பது அல்ல, புத்தகங்களோடு வசிப்பது. வாழுகின்ற நம்மோடு வசிப்பது சிலர். ஆனால், புத்தகங்கள் வாசிப்பது, புத்தகம் எழுதியவரோடு பேசுவது. அவர் உருவாக்கிய கதாப்பாத்திரங்களுடன் சுற்றி…

02

Dec

2023

அகக்குருடர்கள்…

மாற்றம் ஒன்றே மாறாதது. மாறாமல் இருப்பதற்கு நான் மண்ணல்ல, மரமல்ல, மானிடம் என்பார்கள். சரி ஏமாற்றம் இங்கே யார் தந்தது? ஏமாற்றம் இருந்து கொண்டே தானே இருக்கிறது? நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதும் ஆசைகாட்டி மோசம்…

ARCHIVES