தலைப்புகள்

30

Mar

2023

நல்லா இரு….

- வாழ்த்துக்கள் நல்லா இரு என்பது பெரியோர்களின் எண்ணமும் விருப்பமும். அது வாய் வழியாக வழிமொழிவது ஆசீர்வாதம். இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். எப்படி இருக்கிறீர்கள்? என்றால் பலர் ஏதோ இருக்கிறோம்! என்பார்கள். சிலர்…

24

Mar

2023

அக்னிக் குளியல்…

- விமர்சனம் பெரிய விருந்தொன்றில் உணவருந்தி விட்டு வரும்போது எதிரில் வருகிற எவரும் நம்மைப் பார்த்து கொஞ்சமும் யோசிக்காமல் வாயில் ஏதோ வெள்ளையாய் இருக்கிறது. துடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.…

16

Mar

2023

சிலையும் நீயே சிற்பியும் நீயே…

கண்ணை இழந்தபின் ஒருவன் தன்னை உணர்ந்தால் என்ன பயன்? என்பது போல் அப்பா நீங்கள் இருக்கும்வரை உணராமல் நினைவைச் சுமந்து கொண்டு அப்பா இல்லாத அனாதையாக ஒராண்டினை நிறைவு செய்கிறேன். ஆடை இருக்கும்போது அதனை…

08

Mar

2023

மக(ள்)ர் தினம்….

என்னாளும் கொண்டாட வேண்டிய ஒரு ஜீவனை இன்று மட்டும் கொண்டாடுவதா? எனக் கேள்வி கேட்கலாம் இந்நாள் பெண்களைக் கொண்டாட மறந்தவர்களுக்கு நினைவூட்டவும் கொண்டாட மறுத்தவர்களுக்கு உண்மையை உரைக்கவும் உருவாக்கபட்ட நாள். இந்நாள் இந்தியக் கலாச்சாரம்…

03

Mar

2023

முதியோர் இல்லம்….

முளைக்கக்கூடாத ஒன்று இன்று தளைத்தோங்கி நிற்கிறது. அதுதான் முதியோர் இல்லம். பழம்பெருமை பேசித்திரியும் நாம் நம்பெருமைகளில் ஒன்றாகக் கருதுவது கூட்டுக் குடும்பம் இதில் ஒட்டுமொத்தக் குடும்பமும் வாழ்ந்து குதுகலித்து வளர்ந்த நாம் எப்போது தனிக்குடித்தனம்?…

ARCHIVES