தலைப்புகள்

30

Nov

2021

நாடு நாசமாப்போச்சு…

என் பேனா எழுத ஆரம்பித்த உடனே முதலில் முந்திக் கொண்டு வந்த வார்த்தையே நாடு நாசமாப்போச்சு என்பதுதான். காரணம் திருச்சி அருகே நவல்பட்டு என்ற ஊரில் சிறப்பு எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டது. வேலியே பயிரை…

21

Nov

2021

மரணம் தந்த பாடம்…

இன்று நாடெங்கும் பரபரப்பாகப் பேசக்கூடிய செய்தி கோவையில் தங்கை பொன் தாரணியின் மரணம்! இதில், அந்த ஆசிரியர் ஒரு அயோக்கியன்? இப்படியா படிக்கிற பிள்ளைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பான்? என்று ஒரு குரல் ஒலிக்கிறது.…

11

Nov

2021

தண்ணீர்…தண்ணீர்…

மரணத்தின் பிடியில் நின்று கடைசியாக ஒருவனின் கதறல் கேட்கின்ற ஒலி தண்ணீர்...தண்ணீர். அந்தக் கடைசித் தண்ணீர் அவர்களுக்கு உயிரைக் கொடுக்கும் அல்லது அப்படியே ஆடி அடங்கும். ஒரு துளி தண்ணீரில் உருவாகும் மனிதனின் கடைசி…

03

Nov

2021

நாட்டுப்பற்று…

மண்ணின்மீது தோன்றிய உயிரனங்களில் மகத்தானது மனித இனம். மண்ணின் மீது உரிமை பாராட்டுபவனும் மனிதன் மட்டுமே. மற்ற உயிர்கள் அனைத்தும் பிறந்து வளர்ந்து பிறருக்குப் பயன்பட்டு மடிந்து போகும். அதனால் அது பிறந்த பயனை…

ARCHIVES