தலைப்புகள்

28

Mar

2024

தூண்டில்காரன்…

எப்பொழுதும் விழிப்பாய் இருங்கள் என்பது மானிடச் சமுதாயத்தில் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிற தாரகமந்திரம் கடுகளவும் கண்ணயர்ந்து விடக் கூடாது என்பதற்காக கடவுள், மீனுக்கு இமையே இல்லாமல் படைத்தார். ஆனால் அவற்றைப் பிடிக்கத்தான் அதிகமாக…

22

Mar

2024

அன்புள்ள எழுத்தாளனுக்கு….

காலம் காலமாக கதை சொல்வார்கள் ஒழுக்கம் உள்ளவன் கண்ணை மூடிக் கடவுளை வேண்டுவான். கடவுள் அவன் கண்முன் ஒருவரம் தருவான். அந்த வரத்தினால் தான் உயர்ந்து பிறரை உயர்த்திப் பிடிப்பான். மணிமேகலை கையில் கிடைத்த…

14

Mar

2024

வேட்டையாடுவோம்!…

பழங்காலத்தில் மன்னர்கள் வேட்டைக்குப் போவது வழக்கம். இது கதைகளில், வரலாற்றில் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன நினைத்தோம்? மன்னர் தன் வீரத்தை நிலைநாட்டவும் பொழுது போக்காகவும் வேட்டையாடினார்கள். ஆனால் இந்த வேட்டைக்குப் பின்னால் பெரிய…

06

Mar

2024

மாதா, மனைவி, மகள் – (மகளீர் தினம்)

ஒவ்வொருவருக்கும் ஒரு தினத்தை வைத்துவிட்டு ஒரு வாழ்த்தையோ, பரிசையோ கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறோமே! இது உதடு ஒட்டாத நன்றியல்லவா மகளிர் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் உயிரில் கலந்த உறவு அல்லவா! என்னைப் பொறுத்தமட்டில் ஆணாய்…

ARCHIVES