27
Sep
2025
மழைக்காலம் வரும். கடும் மழைபெய்யும். பெருவெள்ளம் வரும். அபாயச் சங்குகள் ஒலிக்கும் தாழ்வான பகுதியில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வார்கள். ஆறுகளின் கரைகளில் இருக்கின்ற மக்களைக் காப்பாற்றுவதற்காக அபயக்குரல் எழுப்புவார்கள். இது…
19
Sep
2025
சமீப காலமாகப் பூமிப் பந்தில் ஆங்காங்கு சில பகுதிகள் பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது. மக்கள் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். போர்கள் ஒரு பக்கம் பூமியைப் புரட்டி எடுக்க, வறட்சிகள் ஒரு பக்கம் மக்களை…
13
Sep
2025
நீ வளரணும் உயரணும் என்ற வார்த்தைகள் நாம் வாழ்நாளில் பல நேரங்களில் பல மனிதர்கள் வழியாக நம் காதுகளில் ஊற்றப்பட்டிருக்கிறது. நமக்கு ஆறுதலாக, புதிய முன்னெடுப்புகளைச் செய்ய சோர்;ந்து, விடாமல் பயணிக்க உதவியாக இருந்திருக்கிறது.…
04
Sep
2025
மனைவியை இழந்த அத்தனை ஆண்மகனுக்கும் தெரியும் மனைவி இல்லாத வாழ்க்கைதான் நரகம் என்பது. கடவுளின் அருளைப் பெற்றவர்கள் மனைவியின் கழுத்தில் மாங்கல்யம் இருக்கும்போதே மறைந்து விடுவார்கள். கடவுளின் சாபத்தைப் பெற்றவர்கள் மனைவியை பாதியில் இழந்து…