தலைப்புகள்

17

Sep

2020

என்ன செய்யப் போகிறோம்?…

"கல்வியே கல்லறைக்கு அழைத்தால்... பள்ளிகள் எதற்காக?" மொட்டுக்கள் எல்லாம் மலர்களாகும் என்று நினைத்து கொண்டிருக்க சருகுகளாகி சமாதியில் விழுகின்றதே! கனவுகளைச் சுமந்து கொண்டு கண்ணெதிரில் திரிந்தவன். நினைவுகளைச் சுமக்கவிட்டு கல்லறையில் உறங்குகிறான். தேர்வுகள் எல்லாம்…

10

Sep

2020

மகளுக்காக…

மனம் திறக்கிறேன் "மடியில் இருத்தியவள் மடியில் இருக்கிறாள் நேற்று... தாயாக இன்று... சேயாக...." உச்சந்தலையில் நச்சென்று குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம். ஆம் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை உண்டு என்பது. இது இப்போதல்ல எப்போதும்…

06

Sep

2020

நான் விரும்பும் நாத்தீகன்…

"உன் மதம் அது வழிபடு என் மதம் இது வழிவிடு" ஆன்மீகத்தை ஆடையாய் அணிந்து கொண்டு மதத்தை இரத்த நாளங்களில் உறையவைத்து, கடவுளின் அவதாரமாகத் தன்னை நினைத்துக் கொண்டு கடவுளையும் மதத்தையுமே காப்பாற்றத் தன்னைக்…

17

Aug

2020

எனது அடையாளம்!?

"உலகமெல்லாம் ஒருவன் தனதாக்கினாலும் தன்னை இழந்தால் பயன் என்ன?" நான் யார்? இது ஒரு சாதாரணக் கேள்வி போல் தெரிகிறது. ஆனால் சகலத்தையும் உள்ளடக்கிய கேள்வி இது? இயேசு எனும் மகான் தன் சீடர்களைப்…

02

Aug

2020

தெய்வங்கள் எல்லாம்….

"ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் கொடுப்பவர் கரங்களில் நிதமும் சிரிக்கிறான்" தெய்வங்கள் எல்லாம் வீதியில் கிடக்க ஒருசிலர் மட்டும் இன்னும் ஏன் வழிபாட்டுத்தலங்கள் திறக்கவில்லை என்று வருத்தப் படவேண்டும்? வாதாட வேண்டும்? கொரோனா என்ற…

24

Jul

2020

யார் இந்த சகுனி….

"நூற்றைக் கெடுக்குமாம் குருணி நூற்றைக் கெடுத்தது சகுனி" இன்று சாத்தான்குளம் சம்பவம் வியாபாரிகள் கொலைவழக்கு உச்ச நிலையை அடைந்து பரபரப்புச் செய்தியாய் உலகமெங்கும் உலவி வருகிறது. இதற்கு காரணம் இதுவாக இருக்கலாம்! அதுவாக இருக்கலாம்!…

16

Jul

2020

மீண்டு(ம்) நண்பனாய்…

"வரங்களே சாபங்களானால் தவங்கள் எதற்காக?" இன்று ஒட்டுமொத்த உலகமும் தெற்குப் பகுதியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாத்தான் குளத்தில் ஒருசில சாத்தான்கள் செய்த வேலையினால் கண்ணியமான காவல்துறை இன்று தலை கவிழ்ந்து நிற்கிறது. மக்கள்…

31

May

2020

நனைந்த விழிகளோடு …

"கண்களுக்கு வலித்தால் கண்ணீர் வடிக்கும் இதயத்திற்கு வலித்தால் என்ன செய்யும்...?" நனைந்த விழிகளோடும், கனத்த இதயத்தோடும் நெஞ்சம் நிறைந்த சோகத்தோடு என் நாட்டினை நான் நினைக்கும்போது, எங்கும் என் மக்கள் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இது…

12

May

2020

கொரோனா எனும்…

'எதிரியே இல்லை என்றால் வாழலாம்! வளரமுடியாது!' கொரோனா என்பது ஒரு கொடிய நோய் அது வைரஸ் மூலம் வையகத்தில் பரவுகிறது. மனித வாழ்வை அழிக்கிறது என்று பூமியை அச்சப்பட வைத்துள்ளது. நோயும் பேயும் எப்போதும்…

07

May

2020

கொரோனாவே உன் விலை என்ன?

"இறைவா என் சுமையை எளிதாக்கு!" "இல்லையென்றால் என் தோளைப் பலமாக்கு!" கொரோனாவே உன் விலை என்ன? இந்தக் கொடூரத்தின் நிலை என்ன? ஊரே நடுங்குது. இந்த உலகம் பதறுது... மரண ஓலம் கேட்குது எங்கும்…

1 20 21 22 23 24 30

ARCHIVES