09
Sep
2015
நிழல் எது? நிஜம் எது? என்பது நிறையப்பேருக்குத் தெரிந்த விசயம்தான் இருப்பினும் காலத்தின் கட்டாயத்தாலும், உலகக் கவர்ச்சிகளாலும் நிழலையே நிஜமாக நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனை இன்றையக் காலக்கட்டத்தில் பேசக் காரணம் இதுதான்,…
17
Aug
2015
செயல்களைச் செய்துகொண்டே இருங்கள் சக்தி தானாகவே பிறக்கும். சக்தி என்பது எங்கிருக்கிறது? எங்கிருந்து பிறக்கிறது? எங்கு சென்று முடிகிறது? என்று யாராவது கேள்வி கேட்டுப்…
21
Jul
2015
[pdf title="கல்வி தரும் ஓழுக்கம்"]http:/joeantony.com/wp-content/uploads/2015/07/leolaw.pdf[/pdf]
01
Jul
2015
மிகவும் இருண்டுவிடுகிறபோது நட்சத்திரங்கள் வெளிவருகின்றன. இது எவ்வளவு ஆழமான அழுத்தமான வார்த்தை. இதனை வாசிக்கும் போது தெரியது. சற்று யோசிக்கும் போது புரியும். இதில்தான்…
13
Jun
2015
13
Jun
2015
28
May
2015
துணையாய் நிற்போம், தூணாயச் சுமப்போம். மனதால் இணைந்த ஒரு குழுவால் மட்டுமே இப்பூமிக்கு மறுமலர்ச்சியைக் கொண்டுவரமுடியும் என்பது கடந்தகால வரலாறு. தனிமரம் தோப்பாகாது,…
09
Feb
2015
19
Dec
2014
இதயமே!..... இடமில்லையா? இந்தக் கேள்வியைக் கேட்கும் போதே இதயத்தில் இடி இறங்கியது போல ஒரு அதிர்வும், நடுக்கமும் ஏற்படும். ஆனால் அதே உணர்வோடும், அதே அதிர்வோடும் உங்கள் பாதம் கடந்த பயணத்தின் பக்கங்களைப் புரட்டிப்…
06
Oct
2014
ஓடிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஒரு நிமிடம் இந்தச் சமுதாயத்தை மனக்கண்முன் நிறுத்திப் பார்க்கும் போது தூரத்தில் இருந்து பார்க்கும் போது தோப்பாகக் தெரியும் இச்சமூகம், பக்கத்தில் வரும்போது தனித்தனி மரமாகவே வாழ்ந்து கொண்டு…