03
May
2020
"தானாக யாரும் பூமிக்கு வரவில்லை!""அதுபோல தனக்காகவும் வரவில்லை!" கடவுள் படைப்பில் உலகம் என்பது ஒரு அழகிய ஏதேன் தோட்டம். அதனை ஆள, அனுபவிக்க, அதனை உருவாக்க, பிற உயிர்களை மகிழ்விக்க, தனக்குப் பதிலாக இறைவன்…
29
Apr
2020
"நீ நீராய் இருக்கக் கற்றுக்கொள்!" "ஒதுங்கிச் செல்லவும் தெரிய வேண்டும்!""தேவைப்பட்டால் உடைத்துக் கொண்டு செல்லவும் தெரிய வேண்டும்!" பூமி புரண்டு கிடக்கிறது. புவிவாழ் மனிதன் அரண்டு கிடக்கிறான். கெத்தாய் திரிந்த மனிதர்கள் எல்லாம் கொத்துக்…
26
Apr
2020
உலகம் இருண்டு கொண்டு இருக்கிறது. உலக மக்கள் அரண்டு கொண்டு இருக்கிறார்கள். கொரோனா என்ற கொடிய நோய் மனித இனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டு இருக்கும் போது மரணத்தின் வாயிலிருந்து மனிதர்களை மீட்பவர்கள்…
19
Apr
2020
- மகதலேன் மரியாள் (யோவான் 20/18) கல்லறையில் இருந்து உயிர்த்த இயேசுவைக் கண்டவுடன் மகதலேன் மரியாள் கூறிய வார்த்தை இது. கடவுளோடு இருந்தவள், அவரோடு வாழ்ந்தவள் அதிகம் அன்பு செய்தவள். ஆயினும் அவளால் உயிர்த்த…
16
Apr
2020
இயேசு உயிர்த்துவிட்டார் எப்படி? ஆலயங்கள் திறக்கவில்லை, வழிபாடுகள் நடக்கவில்லை, கோபுரங்கள் ஒளிரவில்லை, பீடங்களில் பூக்களில்லை ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார்! பாடல்கள் முழங்கவில்லை, காணிக்கை வழங்கவில்லை, மெழுகுவர்த்திகள் ஏற்றவில்லை. மணிகள் ஒலிக்கவில்லை ஆனாலும் இயேசு உயிர்த்துவிட்டார்!…
22
Feb
2020
இந்த வார்த்தையைக் கேட்டதும், அதிர்ச்சியும் ஆச்சர்யமும் வரும். சில நேரங்களில் வருத்தமும், முகச்சுழிப்பும் வரும் ஏன்? கோபம் கூட வரலாம். ஏனென்றால் உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிற திசை 100% தேர்ச்சி நோக்கித்தான். இதற்கு நேர்…
09
Dec
2019
சதுரங்கம் என்பது ஒரு விளையாட்டு, மனிதன் தன் வாழ்வின் தேவைக்குச் சேமிப்பு வைக்கத் தொடங்கிய நாளிலிருந்து கிடைக்கும் ஓய்வினை அவன் இன்பமாகக் களிக்க ஏற்படுத்திய இன்னொரு நாகரீகம் விளையாட்டு. விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காகக் கண்டுபிடித்த…
13
Oct
2019
(கிரெட்டா இஸ் தி கிரேட்) இந்தக் கேள்வி இன்று பிரபஞ்சம் முழுவதும் பட்டுத்தெரிக்கிற பகீர் கேள்வி ஐ.நா. சபையில் அலறிய கேள்வி. சமூக ஆர்வலரின் சட்டையைப் பிடித்து உலுக்கிய கேள்வி. எத்தனையோ பேர் இந்தப்…
04
Sep
2019
இந்த வார்த்தையை வாசிக்கும் போதே நமக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்படும். ஏனென்றால் அது பட்டறிவை நமக்கு ஞாபகப்படுத்தும், அதாவது இன்றளவில் அனைவரும் பகுத்தறிவைப் பற்றி எங்கும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக மற்ற உயிர்களை விட…
02
Aug
2019
ஆகஸ்டு மாதம் பிறந்துவிட்டாலே மனதிற்குள் ஒரு மணி அடிக்கும். அது என்னவென்றால் புரட்சி, போராட்டம், சுதந்திரம், விடுதலை, போராளிகள், தியாகிகள் என்ற வார்த்தைகள் வெள்ளையர்களைச் சொல்லி சொல்லி, நமது ரத்த அணுக்களில் சுதந்திர வேட்கையையும்,…