24
Jul
2026
நாட்டுப்பற்று என்பது ஏட்டிலும், பாட்டிலும், எழுத்திலும், பேச்சிலும் எல்லா இடங்களிலும் பட்டுத்தெறிக்கும் பழைய பஞ்சாங்கங்கள். நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமந்து நாடு சுகமாய் வாழப் பிணமாய்ப் போனவர்களும் உண்டு. இந்த நாட்டையே பிணமாக்கி நாம் மட்டும்…
17
Jul
2026
வணக்கம்... வாழ்ந்து முடித்து வாழ்க்கையின் ஓரத்தில் நிற்பவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகளின் அனுபவங்களைக் கையில் எடுத்து, இனிவருகின்ற தலைமுறைக்கு வாழ்க்கை வழித்தடமாக இருக்கும் என்ற நோக்கில்... முதிர் வயதில் இருக்கின்ற என் நினைவுகளை…
11
Jul
2026
வாழ்வு-சாவு என்பது ... வாழ்வு என்ற வரலாற்றுப் புத்தகத்தில் இறுதி அத்தியாயம். அதில் சாவு என்பது ஒரு அமங்கலச்சொல். அதனை உச்சரிக்கக்கூட உதடு மறுக்கிறது. ஆனால் சாவு என்பது நாம் சந்திக்க இருக்கின்ற ஒன்று.…
03
Jul
2026
யான் அறிந்த தொழில்களிலேயே ஆசிரியர்போல் சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் சரியான தொழிலைப்போல வேறு ஒரு தொழிலை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. காரணம் உயிரோவியங்களுக்கு நாங்கள் பட்டை தீட்டி ஒளிர வைத்துக் கொண்டிருக்கிறோம். ஊரார்…