30
Dec
2013
யாரில் பிறப்பாய்? என்னில் பிறப்பாயா எம் மண்ணில் பிறப்பாயா எத்தனை எத்தனை ஆசைதான் எம்முள்ளே, எம்முன்னே அத்தனை ஆசையும் அய்யனே சுயம் காக்க கொண்ட ஆசையே அன்று பிறந்த நீ பொதுவாகத்தானே பிறந்தாய் பெற்றவளிட்த்தும்…
10
Dec
2013
நீ வருவாயென காத்திருந்தேன் நீ வரமாட்டாயென்ற நிசர்தன உண்மையை இனி யாரும் சொல்ல வேண்டாம் . . . ஏனெனில். . . தாங்குவதற்கு நெஞ்சம் இல்லை தூங்குவதற்கு இரவுகள் இல்லை துடிப்பதற்கு இதயம்…
24
Nov
2013
நட நடந்தவை நல்லதற்கே நடப்பது நாளைய உலகிற்கு! நடந்தது தெருமுனைதான் நடப்பது திருப்புமுனை! நடப்பது பாதைக்காக அல்ல நடப்பது பக்குவத்திற்காக! நடக்கும்போது நாற்புறமும் தெரியும் நடக்கும் போது நம்…
05
Sep
2013
தன்னுடையமகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித்தலைமை ஆசிரியருக்கு ஆப்ரகாம் லிங்கன் எழுதியகடிதம்.... எல்லா மனிதர்களும் நீதிமான்கள் அல்ல அனைத்து மனிதர்களும் வாய்மையானவர்கள் அல்ல என்பதை அவன் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன், ஆனால், அதேசமயம்…
11
May
2013
அன்பானசகோதரர்களே இயேசுவின் இனியநாமத்தில் வாழ்த்துகிறேன், நினைத்ததுநடந்துவிட்டால், நேரங்கள் நமதாகிவிட்டால் வாழ்க்கை இனிக்குமென்று வகுத்தார்கள் வாக்கு நல்லது நடக்க வேண்டும், நான்கு திசையும் திறக்க வேண்டும். வெற்றி கிடைக்க வேண்டும், பிறர் போற்றித்துதிக்க வேண்டும் எப்படி…
14
Feb
2013
அகிலம் முழுவதும் திக்கு எட்டுத் திசையும் பட்டுத்தெறிக்கும் வார்த்தை அளவிற்கு மிஞ்சினால்… வளமை நிறைந்த பூமியில் இப்போது வறுமை பூண்டது எதனால்? பசுமை நிறைந்த இந்தப் பூமி பாழ்வெளியானது எதனால்? பொதுமை நிறைந்த பூமியில்…
19
Dec
2012
முகவுரை :கல்வி என்பது ஒரு வாளியை நிரப்புவது அல்ல, நெருப்பைப் பற்ற வைப்பது. …
25
Sep
2012
தென் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கூடங்குளப் பிரச்சனை இந்தியாவை மட்டுமல்ல இன்று உலகையே ஏறிட்டுப் பார்க்க வைத்துள்ளது படித்தவன் முதற்கொண்டு பாமர மக்கள் வரை உதடுகள் ஒட்டி வார்த்தைகள் வரும்போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்கின்ற…
16
Aug
2012
கேள்வியில் பிறந்த வேள்வி? ( நாட்டின் நடப்புக்களும் நான் காணும் அவலங்களும் நாம் வாங்கிய சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டோமா? அல்லது வாங்கி விட்டோம் என்ற வதந்தியைப்பரப்பி விட்டோமா? புரியாததால் எழுந்த கேள்வியின் வேள்வி இது)…
24
May
2012
கற்க. . . கற்க . . . கற்க. . . புல்லில் வரும் பனித்துளியில், புல்லாங்குழலில் புரண்டு வரும் காற்றில், துள்ளிவரும் கடலலையில் தோரணமாய் நிற்கும் மலைமுகிலில் அள்ளித் தெளித்த…