20
Jan
2023
- ஞானக்கிறுக்கன் சாலை ஒரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஞானக் கிறுக்கன். திடிரென்று வீட்டிலிருந்து அழுதுகொண்டு ஓடிவருகின்ற ஒரு சிறுவனைப் பார்த்தான். அதன் பின்னால் அவனது தந்தை கடுங்கோபத்துடன் ஓடிவந்தார். வந்த வேகத்திலும் அவர்…
13
Jan
2023
நலம் நலமறிய ஆவல் எனக்கேட்க ஆசை. எங்கே நீ நலமாக இருக்கிறாய்? நலமாய் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. உன்னை கண்டுவர வேண்டும் புறப்பட்டேன். ஆனால் என் கால்கள் தடுக்கிறது கனத்த இதயத்தோடு…
07
Jan
2023
வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று அன்று சொன்னார்கள். அது இன்று சற்று மாறுதலாகி வடக்கு தெற்கால் வளருகிறது தெற்கு வடக்கால் வீழ்கிறது என்று மாற்றிச் சொல்லும் அளவிற்கு காலம் மலிந்து விட்டது. தமிழன்…
02
Jan
2023
அம்மா உனக்கென நான் எழுதும் முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்கும். ஒரு பொருள் நம்ம பையிலோ, கையிலோ இருக்கும்வரை அதன் பெருமை தெரியாது ஆனால் அதை இழக்கும்போது அதன் அருமை தெரியும் என்பார்கள் அதைபோல்தான்…
23
Dec
2022
மார்கழி மாதம் எல்லா மனங்களும் கடவுளைத் தேடி ஓடும். சிலர் காலையில் எழுந்து குளித்து பஜனை பாடி பகவானைத் துதிப்பவர்களும் உண்டு. மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில் மாபரன் இயேசு பிறக்கிறார் என்று சந்திப்பதற்குத்…
16
Dec
2022
உலகம் முழுவதும் நெஞ்சை உதைத்துக் கொண்டிருக்கிற அனல் பறக்கும் கால்பந்தாட்டப் போட்டியைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அணிதான் இறுதிப்போட்டிக்கு வரும் அந்த அணிதான் இறுதிப் போட்டிக்கு வரும் என்று ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக்…
09
Dec
2022
இதனைப் பற்றி எழுதும்போது மட்டும் எப்போதும் என் பேனா முனை ஈரமாகவே இருக்கும் அது இரக்கத்தின் ஈரம் அல்ல. அரக்கத்தின் கொடூரம். என் பேனா வடிப்பது கண்ணீர் அல்ல. இரத்தத் துளிகள். இதயம் இறுகி,…
02
Dec
2022
நாற்பது ஆண்டுகளுக்கு முன் தம் கையில் குழந்தைகள் தவழ்வதைத் தவமாய் எண்ணிக்கொண்டிருந்தோம். அதனைக் கிள்ளுவதும் கொஞ்சுவதுமே நமக்குக் கிளர்ச்சி தருவதாக எண்ணினோம். புகைப்படத்திலெல்லாம் குழந்தையோடு இருப்பதுபோல் காட்சி தந்தோம். குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக்…
25
Nov
2022
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் கேட்ட பாடல் நமக்கு நினைவிற்கு வருகிறது அப்போது கேட்ட பாடல்தான் "மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்" என்பதாகும். இப்பாடலை எழுதிய கண்ணதாசன் முதலில் எழுதியது…
18
Nov
2022
காலையில் கண்விழிக்கிறேன் கதிரவன் தெரியவில்லை புல்லின் நுனியெல்லாம் பொட்டுவைத்தது போல் பனித்துளி பரவி நிற்கிறது. சேவல் சிறகை சுருக்கி வைத்திருக்கிறது. குருவி கூட்டுக்குள் குருகி நிற்கிறது. வயல்வெளிகளில் வாழ்க்கையைத் தேடுகிற விவசாயியும் அவன் வைக்கின்ற…