24
Feb
2023
நோயும் இயற்கை அழிவும் மனிதனை நொறுக்கிக் கொண்டிருப்பதால் மனிதன் தன் ஆயுளை இழந்துவிடுவோமோ என ஆண்டவனைத் தேடி ஓட ஆரம்பித்து விட்டான். அனுபவிக்கத் துடிக்கின்ற மனிதன் தன் ஆயுளைக் கூட்டிக் கொள்ள நினைப்பான் எப்படியாவது…
17
Feb
2023
எதற்கு? அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லி விட்டது போன்று அதிர்ச்சியாய்ப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள்! கல்வி என்பது கடைசரக்கு அல்ல அதனைக் காசு…
10
Feb
2023
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்" என்று மீசைக் கவிஞன் மீண்டும் வந்து இவர்கள் முகத்தில் உமிழ வேண்டும் போல் இருக்கிறது. பாஞ்சாலியை துயில் உறியும் போது தர்மனின் சூதாட்டத்தினால்தானே வந்தது எனவே…
03
Feb
2023
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக் கடித்ததுபோல, அதாவது வருமுன் காக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட பழமொழி அதாவது ஒரு விலங்கு ஆட்டைக்கடிக்கும் போதே அதனைத் தடுத்துவிட வேண்டும்…
28
Jan
2023
எத்தனையோ வலைத்தளங்கள் இணையத்தில் விரிந்து கிடக்க இந்த இளையவனின் வலைத்தளமும் ஒன்று இதில் நான் எழுதத் துவங்கும் போது எனக்குள் ஏதோ ஒரு வேட்கையோ சாதிக்கத் துடிக்கும் எண்ணமோ என்னிடம் இருந்தது இல்லை. ஆனால்…
20
Jan
2023
- ஞானக்கிறுக்கன் சாலை ஒரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஞானக் கிறுக்கன். திடிரென்று வீட்டிலிருந்து அழுதுகொண்டு ஓடிவருகின்ற ஒரு சிறுவனைப் பார்த்தான். அதன் பின்னால் அவனது தந்தை கடுங்கோபத்துடன் ஓடிவந்தார். வந்த வேகத்திலும் அவர்…
13
Jan
2023
நலம் நலமறிய ஆவல் எனக்கேட்க ஆசை. எங்கே நீ நலமாக இருக்கிறாய்? நலமாய் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. உன்னை கண்டுவர வேண்டும் புறப்பட்டேன். ஆனால் என் கால்கள் தடுக்கிறது கனத்த இதயத்தோடு…
07
Jan
2023
வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று அன்று சொன்னார்கள். அது இன்று சற்று மாறுதலாகி வடக்கு தெற்கால் வளருகிறது தெற்கு வடக்கால் வீழ்கிறது என்று மாற்றிச் சொல்லும் அளவிற்கு காலம் மலிந்து விட்டது. தமிழன்…
02
Jan
2023
அம்மா உனக்கென நான் எழுதும் முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்கும். ஒரு பொருள் நம்ம பையிலோ, கையிலோ இருக்கும்வரை அதன் பெருமை தெரியாது ஆனால் அதை இழக்கும்போது அதன் அருமை தெரியும் என்பார்கள் அதைபோல்தான்…
23
Dec
2022
மார்கழி மாதம் எல்லா மனங்களும் கடவுளைத் தேடி ஓடும். சிலர் காலையில் எழுந்து குளித்து பஜனை பாடி பகவானைத் துதிப்பவர்களும் உண்டு. மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில் மாபரன் இயேசு பிறக்கிறார் என்று சந்திப்பதற்குத்…