09
Jun
2023
வணக்கம். வீரத்திருமகளே! வெற்றிக் குலமகளே!! புறநானூற்றில் தன் மகன் மீது நம்பிக்கை வைத்துப் போருக்கு அனுப்பிய வீரத்தாயைப் போல் தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பும் போது பிரம்புடன் வந்த பிரியமானவளே! தன் மகன் தவறு…
02
Jun
2023
கோடை விடுமுறைக்குப் பின் கொண்டாட்டமாகப் பள்ளி திறக்க இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கப் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பலர் பள்ளியை நோக்கிப் படையெடுத்தாலும் சில பரிதாபமான நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.…
26
May
2023
துள்ளித் திரிந்ததொரு காலம் எனப் பாடல் கேட்டதும் பூங்காவைத் தேடி போய் கொண்டிருந்த குழந்தைகள் நின்று என்னிடம் ஒரு கேள்வி கேட்டது. துள்ளித் திரிந்த காலம் என்றால் என்ன? என்று கேட்டது. அதனை எப்படிச்…
19
May
2023
கோடை வெயில் வாட்டிக் கொண்டு இருந்தாலும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஏதாவது இன்பச்சுற்றுலா சென்று வருவோமே! என்று எண்ணுவோம். குழந்தைகளும் இப்போது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்பதால் எப்போது பள்ளி முடியும்? எங்கேயாவது…
12
May
2023
ஒரு கொடுமைக்காரக் கணவன் அல்லது குடிகாரக் கணவன் தன் மனைவியைக் கடுமையாக நடத்துவது ஒரு காவல்துறை அதிகாரி ஒரு குற்றவாளியைச் சந்தேகப்பட்டு அவனிடம் கடுமையாக நடந்து கொள்வது அல்லது மாற்றாந்தாய் குழந்தைகளிடம் இரக்கம் இன்றி…
03
May
2023
விடைத்தாள் திருத்தும் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். சந்தோசமாகச் சிரித்து கொண்டும் பேசிக் கொண்டும். எதிரே ஒருவன் அழுக்குத் துணிகள் அணிந்திருந்தான். கிழிந்த சாக்கு ஒன்று வைத்திருந்தான். குப்பைகளைப் பொறுக்கிக்…
28
Apr
2023
எத்தனையோ மனிதர்கள் நம்மைக் கடந்து விட்டுப் போனாலும் சிலர் மட்டும் நம் மனதிற்குள் மகிழ்ச்சூட்டி அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறார்கள். அப்படி ஒரு மகான் என் மனதிற்குள் மழையாய் வந்து, குடையாய் நின்று, விதையாய்…
21
Apr
2023
கஷ்டப்பட்டு படிச்சு வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள் இப்போது படிக்காமலேயே பாஸாக வேண்டும். அதுதான் மாணவர்கள் கண்டுபிடித்த மகத்தான வழியாக இருக்கிறது. இல்லாத தெய்வத்தையெல்லாம் வேண்டுகிறான். இருக்கிறவர்களையெல்லாம் ஏமாற்றுகிறான். பக்தி…
13
Apr
2023
- ஆசிரியர்களுக்கு தலைப்பைப் பார்த்தவுடன் விவிலியத்தின் கதைதான் ஞாபகத்திற்கு வரும். அதில் ஒரு நல்ல மேய்ப்பன் நூறு ஆடுகள் வைத்திருப்பார். அவற்றில் ஒன்று காணாமல் போய் விடும். மற்ற 99 ஆடுகளையும் புல்வெளியில் விட்டுவிட்டு…
06
Apr
2023
----- கடவுளுக்கு . . . . . நான் காட்டுமிராண்டியும்மல்ல. கடவுளைத் தேடி ஓடுபவனும் அல்ல. ஆனால் மனிதர்களைத் தேடுபவன். என்னைத் தேடுபவர்களை மட்டுமே தேடுபவன். மனிதர்கள் செல்லும் பாதையில் மனத்தால் பயணிப்பவன்.…