தலைப்புகள்

09

Jul

2022

குழந்தைகளை ஏன்?

பள்ளிக்கூடங்களைப் பொறுத்தமட்டில் பள்ளி சார்ந்த செயல்பாடுகளில் படிப்பது ஒரு பக்கம் என்றால் அவர்கள் திறன்களை வளர்ப்பது இன்னொரு பக்கமாக இருக்கும் மேலும் அவ்வப்போது சில விழாக்கள் கொண்டாடி போட்டிகள் நடத்துவதுடன் சில பொழுதுபோக்கு அம்சங்களும்…

01

Jul

2022

அக்னிபத்…

இன்று இந்தியாவே பற்றி எரியுது "அக்னிபத்" தால் பற்ற வைத்தவர்கள் பயனுள்ளது என்றார்கள் பற்றி எரிவதனால் அவர்கள் இப்போது பதறுகிறார்கள் இரயிலும் எறிகிறது துயிலும் எறிகிறது, கடையும் எரிகிறது, நடைபாதையும் எரிகிறது, நாடும் எரிகிறது,…

11

Jun

2022

விக்ரம்…

சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் ஒரு மையக் கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாய் பதிய வைக்கிறது. அதாவது போதைப்பொருட்கள் மனிதனை அரக்கனாக்குகிறது. மானிடச் சமுதாயத்தை…

27

May

2022

நீங்கள் யார்?…

சமீப காலமாக வேலை இல்லாத் திண்டாட்டம் போல் ஒரு மாயை மனிதர்களை வாட்டி வதைக்கிறது. காரணம் ஒய்வு வயது 60 ஆகிவிட்டது. கொரோனாவினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பல்வேறு…

17

May

2022

எதிர்காலம் என்னாவது…

நாட்டில் அக்கிரமங்களும், அயோக்கியத்தனங்களும் மட்டுமீறி கட்டுப்பாடற்றுக் காட்டுத்தனமாக நடைபெற ஆரம்பித்தால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வறுமை தலைவிரித்தாடும் போது வழிப்பறியும், கொள்ளையும் அதிகமாகும். வகுப்புவாதம் அதிகமாகும் போது கொலை…

10

May

2022

சவப்பெட்டியோடு எதற்கு சகவாசம்…

காலத்திற்கேற்ப மனிதன் கவர்ச்சிகளும் கருத்தாக்கங்களும் கட்டி இழுப்பவைகளும், கஷ்ட நேரங்களும் மாறுபடுகின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக மக்கள் மாறி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் நாடகக் கொட்டகைகள் பின்பு திரையரங்குகள், திருவிழாக்கள், தேவைப்படும்போது சந்தைகள்…

24

Apr

2022

கானல் நீர் கனவுகள்…

பெற்றோர்களே பெரியோர்களே ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் பிறப்பது கடவுள் தந்த வரம் என எண்ணிக் கொண்டாடுகிறோம். ஒருகாலத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அதனதன் திறமைக்கு ஏற்ப தொழிலைக் கற்றுக் கொடுத்து குணத்திற்கு ஏற்ப வழிநடத்தி ஒவ்வொரு…

08

Apr

2022

வினை விதைத்தவன்…

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது வேறெங்கும் நடைபெறவில்லை தற்போது இலங்கை பற்றி எறிவதைத்தான் இவ்வாறு பகிர்கிறேன். 12 ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலைப் புலிகளை வேறறுத்து விட்டோம் என்று…

01

Apr

2022

சத்தமில்லாத யுத்தம்…

சத்தமில்லாத யுத்தம் ஒன்று சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் கல்விதான். கல்வித்துறைதான் கொரோனா நோயினால் நசுக்கப்பட்டு இன்று நஞ்சாகி நெஞ்சில் உறைந்து நிற்கிறது. இதனால் பெற்றோர்கள் கடுகடுக்க ஆசிரியர்கள் பரிதவிக்க மாணவர்கள் முறைத்துக்…

23

Mar

2022

அன்புள்ள அப்பாவிற்கு…

அன்புள்ள அப்பாவிற்கு என்ற அர்த்தமே எனக்கு ஐம்பது வயதில் தான் புரிகிறது. எனக்கு அகரம் கற்றுக் கொடுத்த சிகரம் தவறிய பிறகுதான் எத்தகைய பாடசாலையின் நாற்றாங்காலில் நானிருந்திருக்கிறேன் என எனக்குப் புரிகிறது இன்னார் மகன்…

1 19 20 21 22 23 36

ARCHIVES