10
May
2022
காலத்திற்கேற்ப மனிதன் கவர்ச்சிகளும் கருத்தாக்கங்களும் கட்டி இழுப்பவைகளும், கஷ்ட நேரங்களும் மாறுபடுகின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக மக்கள் மாறி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் நாடகக் கொட்டகைகள் பின்பு திரையரங்குகள், திருவிழாக்கள், தேவைப்படும்போது சந்தைகள்…
24
Apr
2022
பெற்றோர்களே பெரியோர்களே ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் பிறப்பது கடவுள் தந்த வரம் என எண்ணிக் கொண்டாடுகிறோம். ஒருகாலத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அதனதன் திறமைக்கு ஏற்ப தொழிலைக் கற்றுக் கொடுத்து குணத்திற்கு ஏற்ப வழிநடத்தி ஒவ்வொரு…
08
Apr
2022
வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது வேறெங்கும் நடைபெறவில்லை தற்போது இலங்கை பற்றி எறிவதைத்தான் இவ்வாறு பகிர்கிறேன். 12 ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலைப் புலிகளை வேறறுத்து விட்டோம் என்று…
01
Apr
2022
சத்தமில்லாத யுத்தம் ஒன்று சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் கல்விதான். கல்வித்துறைதான் கொரோனா நோயினால் நசுக்கப்பட்டு இன்று நஞ்சாகி நெஞ்சில் உறைந்து நிற்கிறது. இதனால் பெற்றோர்கள் கடுகடுக்க ஆசிரியர்கள் பரிதவிக்க மாணவர்கள் முறைத்துக்…
23
Mar
2022
அன்புள்ள அப்பாவிற்கு என்ற அர்த்தமே எனக்கு ஐம்பது வயதில் தான் புரிகிறது. எனக்கு அகரம் கற்றுக் கொடுத்த சிகரம் தவறிய பிறகுதான் எத்தகைய பாடசாலையின் நாற்றாங்காலில் நானிருந்திருக்கிறேன் என எனக்குப் புரிகிறது இன்னார் மகன்…
17
Mar
2022
08
Mar
2022
மார்ச் 8 வந்தவுடன் மகளிர் தினம் கொண்டாடும் மாமேதைகளே. மாதர்களை மனதில் சுமக்கும் மண்ணின் மைந்தர்களே. பெற்றோர்களை நினைவிலும், கணவனை இதயத்திலும், பிள்ளைகளை கருவிலும் சுமக்கின்ற இல்லத்தரசிகளை இதயத்தில் சுமக்கின்ற இனிய இதயங்களே! தாயில்…
03
Mar
2022
புண்ணியம் தேடிக் காசிக்குப் போகலாம், கங்கையில் தலை மூழ்கலாம். வேளாங்கண்ணிக்கு நடக்கலாம், நாகூரில் ஓதலாம், ஜென் மடத்தில் தியானிக்கலாம், ஆசிரமத்தில் அமைதியாய் இருக்கலாம், ஆனாலும் புண்ணியத்தைக் கண்டடைந்து வீட்டீர்களா? என்று கேட்டுப் பார்த்தால் அவர்களே…
26
Feb
2022
ஊரெங்கும் கொண்டாட்டம், உள்ளம் முழுவதும் உற்சாகம். நாம்தான் சாதித்ததுபோல ஒவ்வொருவரும் இவ்வெற்றிக் கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகிறார்கள். காரணம் உலகம் இப்போது போட்டி, பொறாமை, சூது, வஞ்சகம், சூழ்ந்து நிற்க, பிறரை எப்படியாவது கெடுத்து பேராசை…
18
Feb
2022
பைத்தியக்காரன் ஒருவன் ரோட்டின் மீது நடந்து வந்தால் எப்போது கல்லைக் கொண்டு எறிவான்? என யாருக்கும் தெரியாது வெறிநாய் ஒன்று எதிரே வந்தால் யாரை எப்போது கடிக்கும்? என யாருக்கும் தெரியாது! எனவே எப்போதும்…