09
Feb
2022
தர்மம் தனை சூது கவ்வும் என்பார்கள். ஆனால் இங்கு சூழ்ச்சி கவ்வியுள்ளது. வாழும் தலைமுறைகளுக்கும் வாடும் பரம்பறைக்கும் இவர்தான் வாழும் அன்னைத் தெரசாள் என்று கூறுமளவிற்கு உள்ள சகோதரியைப் பொய் வழக்குப்போட்டு விலங்கு மாட்டியிறுக்கிறது…
28
Jan
2022
சமீபகாலமாக ஊடகங்களும், பத்திரிக்கைகளும் இடும் ஓலம் முழுவதும் பள்ளிகளும் ஆசிரியர்களும்தான். ஏனோ வேறு எந்த துறையிலும் தவறே நடவாததுபோல், கல்வித்துறை மட்டும் தான் நாட்டையும் உலகையும் களங்கப்படுத்துவதுபோல் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கிறது. எத்துறையில்…
21
Jan
2022
சில நாட்களுக்கு முன் எம் பள்ளி வளாகத்திற்கு முன் ஒரு பைத்தியக்காரன் அமர்ந்திருந்தான். உடம்பு முழுவதும் அழுக்காக இருந்தது. ஒரு சிறிய துணிமூட்டை வைத்திருந்தான். தேவையில்லாத பேப்பர்கள் தேவையில்லாத பொருட்கள் என வைத்திருந்தான். அப்போது…
12
Jan
2022
சமீப காலமாக பல்வேறு பரபரப்பானச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் பத்திரிக்கைகள் நம்மிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறது. சிலவற்றைக் கடந்து செல்கிறோம். சிலவற்றைக் கடக்க முடியாமல் தவிக்கிறோம், வியக்கிறோம் தடுமாறுகிறோம், விமர்சிக்கிறோம். அரண்டு முழிக்கிறோம். அசந்து விழிக்கிறோம். அதுவும்…
04
Jan
2022
அன்புள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் இந்தக் கடிதத்தின் மூலம் கண்ணுக்குள் விழுந்து நெஞ்சுக்குள் கலந்து எண்ணத்தில் எழும் என் எழுத்துக்கள் உங்கள் இதயத்திலும் படர்ந்து இருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது வலைத்தளப் பயணம்…
26
Dec
2021
இதை எப்படி எழுதுவது? இதயத்தில் ஈரம் இல்லாமல் இறந்தவர்களின் கல்லறை காயுமுன் எப்படி வரைவது தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. இறந்த மகன்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக மௌன அஞ்சலிக்காக அந்த மரணத்தின் வலியை சுமந்து கொண்டு…
11
Dec
2021
மறந்து போன, அல்லது மறைக்கப்பட்ட அல்லது சிந்தனையில் இல்லாத அல்லது சீரழிக்கப்பட்ட பல நிகழ்வுகளைச் சீர் தூக்கிப் பார்த்து மீண்டும் ஒருமுறை நமது நினைவுக்குக் கொண்டுவந்து அவற்றின் நிறைகுறைகளை ஆராய்ந்து புத்தொளி பாய்ச்சுகின்ற புண்ணியவான்களின்…
30
Nov
2021
என் பேனா எழுத ஆரம்பித்த உடனே முதலில் முந்திக் கொண்டு வந்த வார்த்தையே நாடு நாசமாப்போச்சு என்பதுதான். காரணம் திருச்சி அருகே நவல்பட்டு என்ற ஊரில் சிறப்பு எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டது. வேலியே பயிரை…
21
Nov
2021
இன்று நாடெங்கும் பரபரப்பாகப் பேசக்கூடிய செய்தி கோவையில் தங்கை பொன் தாரணியின் மரணம்! இதில், அந்த ஆசிரியர் ஒரு அயோக்கியன்? இப்படியா படிக்கிற பிள்ளைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பான்? என்று ஒரு குரல் ஒலிக்கிறது.…
11
Nov
2021
மரணத்தின் பிடியில் நின்று கடைசியாக ஒருவனின் கதறல் கேட்கின்ற ஒலி தண்ணீர்...தண்ணீர். அந்தக் கடைசித் தண்ணீர் அவர்களுக்கு உயிரைக் கொடுக்கும் அல்லது அப்படியே ஆடி அடங்கும். ஒரு துளி தண்ணீரில் உருவாகும் மனிதனின் கடைசி…