தலைப்புகள்

17

Mar

2022

பெண்களை போற்றுவோம்…

08

Mar

2022

வெட்கித் தலைகுனிகிறேன்… -பெண்ணியம்

மார்ச் 8 வந்தவுடன் மகளிர் தினம் கொண்டாடும் மாமேதைகளே. மாதர்களை மனதில் சுமக்கும் மண்ணின் மைந்தர்களே. பெற்றோர்களை நினைவிலும், கணவனை இதயத்திலும், பிள்ளைகளை கருவிலும் சுமக்கின்ற இல்லத்தரசிகளை இதயத்தில் சுமக்கின்ற இனிய இதயங்களே! தாயில்…

03

Mar

2022

புண்ணியம் தேடி…

புண்ணியம் தேடிக் காசிக்குப் போகலாம், கங்கையில் தலை மூழ்கலாம். வேளாங்கண்ணிக்கு நடக்கலாம், நாகூரில் ஓதலாம், ஜென் மடத்தில் தியானிக்கலாம், ஆசிரமத்தில் அமைதியாய் இருக்கலாம், ஆனாலும் புண்ணியத்தைக் கண்டடைந்து வீட்டீர்களா? என்று கேட்டுப் பார்த்தால் அவர்களே…

26

Feb

2022

கடவுள் இருக்கான் குமாரு!…

ஊரெங்கும் கொண்டாட்டம், உள்ளம் முழுவதும் உற்சாகம். நாம்தான் சாதித்ததுபோல ஒவ்வொருவரும் இவ்வெற்றிக் கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகிறார்கள். காரணம் உலகம் இப்போது போட்டி, பொறாமை, சூது, வஞ்சகம், சூழ்ந்து நிற்க, பிறரை எப்படியாவது கெடுத்து பேராசை…

18

Feb

2022

ஹிஜாப்….

பைத்தியக்காரன் ஒருவன் ரோட்டின் மீது நடந்து வந்தால் எப்போது கல்லைக் கொண்டு எறிவான்? என யாருக்கும் தெரியாது வெறிநாய் ஒன்று எதிரே வந்தால் யாரை எப்போது கடிக்கும்? என யாருக்கும் தெரியாது! எனவே எப்போதும்…

09

Feb

2022

சபாஷ் சகோதிரி…

தர்மம் தனை சூது கவ்வும் என்பார்கள். ஆனால் இங்கு சூழ்ச்சி கவ்வியுள்ளது. வாழும் தலைமுறைகளுக்கும் வாடும் பரம்பறைக்கும் இவர்தான் வாழும் அன்னைத் தெரசாள் என்று கூறுமளவிற்கு உள்ள சகோதரியைப் பொய் வழக்குப்போட்டு விலங்கு மாட்டியிறுக்கிறது…

28

Jan

2022

பள்ளிகள் மீது பாய்வது ஏன்?….

சமீபகாலமாக ஊடகங்களும், பத்திரிக்கைகளும் இடும் ஓலம் முழுவதும் பள்ளிகளும் ஆசிரியர்களும்தான். ஏனோ வேறு எந்த துறையிலும் தவறே நடவாததுபோல், கல்வித்துறை மட்டும் தான் நாட்டையும் உலகையும் களங்கப்படுத்துவதுபோல் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கிறது. எத்துறையில்…

21

Jan

2022

திருந்தாத பைத்தியங்கள்…

சில நாட்களுக்கு முன் எம் பள்ளி வளாகத்திற்கு முன் ஒரு பைத்தியக்காரன் அமர்ந்திருந்தான். உடம்பு முழுவதும் அழுக்காக இருந்தது. ஒரு சிறிய துணிமூட்டை வைத்திருந்தான். தேவையில்லாத பேப்பர்கள் தேவையில்லாத பொருட்கள் என வைத்திருந்தான். அப்போது…

12

Jan

2022

என்ன கருமமடா இது!?

சமீப காலமாக பல்வேறு பரபரப்பானச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் பத்திரிக்கைகள் நம்மிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறது. சிலவற்றைக் கடந்து செல்கிறோம். சிலவற்றைக் கடக்க முடியாமல் தவிக்கிறோம், வியக்கிறோம் தடுமாறுகிறோம், விமர்சிக்கிறோம். அரண்டு முழிக்கிறோம். அசந்து விழிக்கிறோம். அதுவும்…

04

Jan

2022

பிரியமுடன்…

அன்புள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் இந்தக் கடிதத்தின் மூலம் கண்ணுக்குள் விழுந்து நெஞ்சுக்குள் கலந்து எண்ணத்தில் எழும் என் எழுத்துக்கள் உங்கள் இதயத்திலும் படர்ந்து இருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது வலைத்தளப் பயணம்…

1 20 21 22 23 24 36

ARCHIVES