தலைப்புகள்

05

Jun

2018

சிறகுகளல்ல… சிலுவைகளே

16

Apr

2018

உன்னால் மட்டுமே!

இருபத்தியோரம் நூற்றாண்டைத் தொடங்கியதிலிருந்து தொல்லைகளும் நம்மைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. எங்கும் மக்களிடையே அலுப்பும் சலிப்புகளும் அங்கலாய்ப்புகளுமே தேசியகீதமாகத் தெருவில் கேட்கப்படுகிறது. உணவுக்குத் தட்டுப்பாடு, உணர்வுகளுக்குத் தட்டுப்பாடு,…

24

Mar

2018

எங்கே தொலைத்தோம்?

விஞ்ஞானத்தில் வளர்ந்து விட்டோம், விண்ணுலகைத் தொட்டுவிட்டோம், நாளை ஏழு உலகத்தையும் ஆளப்போகிறோம் என மார்தட்டிக்கொண்டிருக்கும்போது இருக்கின்ற இடங்களையும் இழந்துவிட்டு இடம்பெயர்ந்து அலையப் போகிறோம் என்பதற்கு ஆங்காங்கு…

10

Feb

2018

திரும்ப வாங்க… ஏதேன் தோட்டத்திற்கு….

திரும்ப வாங்க மீண்டும் சந்தோசமாக இருப்போம். எங்கே வரவேண்டும்? யார் அழைக்கிறார்? மனிதன் எங்கே தன்னை மறந்து, தன்னை இழந்து, தானே வருந்தி தானே நிலைகுலைந்து…

22

Jan

2018

புது சேவை செய்வோம்

11

Dec

2017

மாடி வீட்டு ஏழை

மாடி வீட்டு ஏழை டிசம்பர் பூக்கள் மலர்ந்தவுடன் திருவருகைக்காலம் நம்மை தேடி வந்துவிட்டது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தெரிந்த ஒன்றுதான். கிறிஸ்மஸ் என்பது இறைவன் நம்மைத்தேடி வருவது. ஆனால் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டது நாம்…

02

Nov

2017

நெருப்புடா……

நெருப்பு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் வெறுப்பாக இருக்கிறது. இது நெருப்பின் குற்றமா? நெருப்பு தின்ன நித்தமும் வாய்ப்புக் கொடுக்கும் மனிதர்கள் குற்றமா? ஆனால் இன்றைய உலகில் எரிந்த…

04

Sep

2017

என் கனவு ஆசிரியர்

எங்கும் கல்வியில் புரட்சி, எத்துறையில் பார்த்தாலும் கல்வியில் வளர்ச்சி, புதிய பாடத்திட்டங்கள், புற்றீசல்போல் கல்வி நிறுவனங்கள், கோவணம் கட்டி வாழ்ந்த பாமரனின் பேரன் டை கட்டிக்கொண்டு ஆங்கிலம்…

11

Aug

2017

யாருடன் பயணக்கின்றோம்…

வாழ்கையும் ஒருவித பயணம்தான.; ஏதோ அடர்ந்த காட்டுக்குள் தனித்து விடப்பட்டநிலையில் அமைவதல்ல நமதுபயணம். அன்றாடப் பணிக்காக நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இரயில் நிலையத்தில் இருக்கும் பரபரப்பு, ஒரு சந்தையில் ஏற்படுகின்ற சலசலப்பு நமது வாழ்க்கையிலும்…

07

Jul

2017

நாம் எங்கே போகிறோம் ?

கொண்டு செல்வதற்கு எதுவுமில்லை. அனைத்தையும் கொடுத்துவிட்டுச் செல்வோம்' என்ற வாசகம் அனைவருக்கும் தெரியும். இதையே ஒரு கவிஞன் சொல்வான். 'கையில் என்ன கொண்டு…

1 28 29 30 31 32 35

ARCHIVES