17
Jun
2017
ஜூன் மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கல்விக்கூடம்தான் ஒருமாதம் சுற்றித்திரிந்த மழலைகள் தங்கள் எதிர்காலம் கருதி பெற்றோர்களின் கடின உழைப்போடும், உழைத்த பணத்தோடும் நான்கு சுவத்திற்குள்…
05
May
2017
இந்த வார்த்தையின் பொருள் என்ன? என்று கேட்டால் இதற்கு நேரிடையாக யாரும் உடனே பதில்கூற முடியாது. இது இடத்திற்கு இடம் பொருள் மாறுபடும். கேட்பவரைப் பொறுத்து கேட்கும்…
01
Apr
2017
மானிட வாழ்க்கை என்பது ஒருவிதமான பயணம் ஆகும், பிறப்பிலிருந்து தனக்குக் கிடைத்த அறிவின் அடிப்படையில் மகிழ்விற்காகவும் நிம்மதிக்காகவும் ஒரு தேடலைச் சுமந்து கொண்டு ஒரு திசையை…
16
Mar
2017
கிறிஸ்தவர்களின் வசந்தகாலம் கிட்டத்தில் இருக்கிறது. ஆம் தவக்காலம் ஆரம்பமாகப் போகிறது. வருடம் ஒருமுறை நம் வாசலுக்கு வந்துவிட்டுப் போகும் வசந்தகாலம் தன்னையே ஆய்வு செய்து தனக்குள் பயணித்து…
03
Feb
2017
இன்று எங்கு நோக்கினும் பட்டி தொட்டி மட்டுமல்ல எட்டுத்திக்கிலும் கொட்டி முழங்குகிற செய்தி தமிழகத்தின் எழுச்சி! இது எழுச்சியா? புரட்சியா? பல்வேறு காலக்கட்டங்களில் அடக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த…
18
Jan
2017
வருடம் பிறக்கிறது. வாழ்த்துக்கள் குவிகிறது. அதில் ஒன்று இந்த வாழ்த்தாகவும் இருக்கலாம், இருக்கணும். நீங்களும் அடிக்கடி இப்படி பிறரை வாழ்த்தி இருப்பீர்கள் வாழ்த்தும் பெற்றிருப்பீர்கள் இப்படிப்பட்ட வாழ்த்துக்களை எந்த இடத்தில் எச்சூழலில் சொல்லுகிறார்கள் என்று…
10
Dec
2016
கடவுள் பிறக்கப் போகிறார்? ஆலயங்களும், கிறிஸ்தவர்களும் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் பிறந்தாலே வருடம் முடியப்போகிறது என்ற எண்ணத்தை விட கிறிஸ்து பிறக்கப்போகிறார் என்பதுதான் பரபரப்புச் செய்தி. வருடா வருடம் பிறக்கிறார். வருடா…
01
Dec
2016
வாழ்க்கையில் ஒரே முறை சந்திக்க வரும் உன்னத நண்பன், உடன் அழைத்து செல்பவன்; ஆனால் அவனைப் பற்றி ஒரு போதும் நாம்; எண்ணமாட்டோம். ஏனென்றால் நாம் நினையாத நேரத்தில் அழையாத விருந்தாளியாக வருபவன். அவன்…
11
Oct
2016
இந்தக் கலியுகம் நம்மோடு ஒரு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் யாரும் அதனைக் கண்டு பிடிக்காமல் நாம் தாம் காணமல் போய்க்கொண்டு இருக்கிறோம். அது என்ன? ஆழமாகச் சிந்தித்தால் தலைமையும், தலைவர்களும் தான். அப்படி…
07
Sep
2016
புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வாங்க போராடப்போவோம் என்ற கொள்கை எங்கும் கிளம்பிவிட்டது. இதனை விளக்கவும் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. இதில்…