04
Sep
2019
இந்த வார்த்தையை வாசிக்கும் போதே நமக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்படும். ஏனென்றால் அது பட்டறிவை நமக்கு ஞாபகப்படுத்தும், அதாவது இன்றளவில் அனைவரும் பகுத்தறிவைப் பற்றி எங்கும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக மற்ற உயிர்களை விட…
02
Aug
2019
ஆகஸ்டு மாதம் பிறந்துவிட்டாலே மனதிற்குள் ஒரு மணி அடிக்கும். அது என்னவென்றால் புரட்சி, போராட்டம், சுதந்திரம், விடுதலை, போராளிகள், தியாகிகள் என்ற வார்த்தைகள் வெள்ளையர்களைச் சொல்லி சொல்லி, நமது ரத்த அணுக்களில் சுதந்திர வேட்கையையும்,…
12
Jul
2019
ஒரு காலத்தில் இயக்குநர் சிகரம் K. பாலசந்தர் இயக்கிய திரைப்படத்தின் தலைப்பாக இது இருந்தது இந்தத் திரைப்படம் வெளிவந்தபோது தமிழகம் செழிப்பாகவே இருந்தது. அதனால் இந்தத் திரைப்படத்தில் வந்த ஊர் அத்திப்பட்டி என்ற கிராமம்…
13
Apr
2019
கோடை வெயில் கொளுத்திக் கொண்டு இருக்கிறது. பூமிச் சூட்டைவிட அரசியல் சூடு பொசுக்கிக்கொண்டு இருக்கிறது. தேர்தலும் தேர்வும் முடியப்போகிறது. குழந்தைகளின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக சந்தோசத்தின் சன்னல்களைத் திறந்து கொண்டு இருக்கிறது. பெற்றோர்கள் கனவு…
18
Jan
2019
நெல்லை மாவட்டம் தனது நீண்ட பயணத்தில் பல எல்லைகளை வரலாற்றுக்குள் வடிவமைத்திருக்கிறது. அதுவும் பொதிகை மலையின் அடியில் பல புதிய அத்தியாயங்களை எழுதிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தாமிரபரணி புஷ்கரவிழாவானது கோலாகலமாகக்…
28
Nov
2018
இவர்கள் சத்தம் இல்லாமல் சரித்திரம் படைத்த சாமானியர்கள். இதிகாசங்களைப் புரட்டிப் போட்ட இடையர்கள் தனக்கு ஒன்றுமில்லாத போதும் அனைத்தும் இருந்தும் ஒன்றுமில்லாமல் அலைந்து கொண்டிருந்த இறைவனுக்கே இடம் கொடுத்தவர்கள். இறைவனை மனிதானகக்கூட மதிக்காத அன்றையச்…
03
Nov
2018
காட்டுக்குள் திரிகின்ற வீரமிக்க விலங்குகளைப் பிடித்து, அதன் சுயத்தைச் சாகடித்து வயிற்றுப் பிழைப்பிற்காக ஆடவைத்து, குதிக்க வைத்து, தான் சொல்கிறபடியெல்லாம் செய்யவைத்து, காசு சம்பாதிக்கும் ஒரு வேடிக்கை மனிதர்களின் விசித்திர விளையாட்டுகள்தான் சர்க்கஸ். ஒவ்வொரு…
10
Oct
2018
அக்டோபர் மாதம் வந்துவிட்டால் அனைவரும் மழையை எதிர்பார்ப்போம். ஏனென்றால் மழை என்றவுடன் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சிவரும், மழையை எதிர்பார்ப்பது விவசாயிகள் மட்டுமல்ல, குழந்தைகளும்தான்,…
14
Sep
2018
செப்டம்பர் மாதம் வந்தவுடன் கொண்டாடப்படவேண்டிய நாட்களில் ஒன்றாக ஆசிரியர் தினம் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில்; மகத்தான மனிதர்களை உருவாக்கும் மாபெரும் சக்தி ஆசிரியர்களிடம் தான் இருக்கிறது என்பதனை…
16
Jun
2018
நதிக்குத் தெரிவதில்லை – அது நடந்து வந்த பாதையில் வளர்ந்த பயிர்களை – ஆனால் பயிர் ஒன்று வாழ்த்துகிறது நதியினை...... இந்த…