23
Aug
2016
ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் அனைத்து இந்தியனுக்கும் விடுதலை உணர்வு வீறுகொண்டு எழும், புரட்சிக்கனல்கள் பூபாளம் பாடும், நெஞ்சில் நாட்டுப்பற்று நிற்கும், புரட்சிகள் கனவில் மிதக்கும், ஆனால் இவை எல்லாம் வார்த்தையோடு வறண்டு விடுகிறதோ? எனண்ணத்தோன்றுகிறது…
30
Jul
2016
மெல்லத் தமிழினி சாகும் என்ற முண்டாசுக் கவிஞன் முன் மொழிந்தது இந்தக் கலிகாலத்தில் மெல்ல மெல்ல கரையேறிக் கொண்டிருக்கிறது. எங்கும் ஆங்கில மோகம் வீதிகளிலெல்லாம் ஆங்கிலப் பள்ளிகளின்; விளம்பரப் பலகைகள். ஆங்கிலம் கற்க பள்ளிகளில்…
31
May
2016
ஜூன் - 1 ஜூன் ஆரம்பமாகிவிட்டது மீண்டும் பரபரப்பு, மீண்டும். படபடப்பு, பள்ளி திறக்கப்படுகிறது. ஒருமாதம் உற்சாகமாகத் திரிந்த உல்லாசப் பறவைகளை கூண்டுக்கிளிகளகக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறோம். மாணவர்கள் சேர்க்கை என்று மாண்புடன் உள்ளே…
20
May
2016
தேர்வுகள் என்பது தீர்வுகளல்ல ஒரு பயிற்சிகளே. அனுதினமும் நாம் கற்றுக்கொள்ளும் அறிவின் ஆய்வுகளும், தேடல்களுமே ஆகும். இந்த மாதம் (மே) தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம். இதனால் பெற்றோர்களும், பிள்ளைகளும் ஆசிரியர்களும், நிறுவனமும் செய்யாத…
13
Apr
2016
கடவுள் ஒருநாள் தம் தேவதூதர்களை எல்லாம் அழைத்து ஒரு மாநாடு நடத்தினார். அப்போது இந்தப்பூமியில் பஞ்சம், பசி, பட்டினி, வன்முறை, பேரழிவு, லஞ்சம், கொலை, கொள்ளை என அனைத்தும் நமக்கு எதிராக நடந்தாலும், இந்த…
27
Mar
2016
கண்ணாடி முன்னாடி நிக்காத மனிதர்களே இல்லையென்று கூறிவிடலாம். அதுவும் பருவக்காலத்தில் நாம் அடிக்கடி சந்திக்கும் ஆத்மநண்பன் அவன். நம் இல்லத்தை விட்டு எங்குசென்றாலும் கண்ணாடி முன் நின்று தன்னை சரிசெய்து கொள்ளமால் எவரும் வெளியில்…
13
Feb
2016
வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற விஞ்ஞான உலகத்திலே ஒவ்வொரு மனிதனும் முதலாய் வரவேண்டும், முதல்வனாய் அமரவேண்டும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறான். அனைத்து மனிதர்களும் மற்ற அனைவரையும் விட பணம், பொருள், கல்வி, செல்வாக்கு, அதிகாரம்…
24
Jan
2016
அன்புத் தம்பி! அழைத்தார்கள் என்னை வாழ்த்தவேண்டும் உன்னை வருகிறேன் என்றேன். உன்னை வாழ்த்த ஓராயிரம் இருந்தாலும் - இந்த அண்ணனின் வாழ்த்து அருந்தவம் அல்லவா! – அதை அறிந்தவன் நீயல்லவா! உன் வாழ்க்கை ஒரு…
22
Dec
2015
வருடத் தொடக்கத்தில் பெரியோர்களின் ஆசியோடும் புதிய கொள்ளைகளோடும் புத்தாண்டைத் தொடங்குவோம். ஒருமுறை என்னை என் மாணவர்கள் சிலர் சந்தித்தபோது அவர்கள் பார்வையில் நான் உயர்ந்திருப்பதாக எண்ணிக்…
27
Oct
2015
வாழ்க்கை என்பது வானவில் போன்றது ஏனென்றால் அது எப்போது தோன்றும் எப்போது மறையும் என்று நமக்குத் தெரியாது எடுத்துக்காட்டாக மரணம் நமது கதவைத் தட்டுகிறது என்று வைத்துக்…