தலைப்புகள்

29

Nov

2025

எனது முதல் காதல்…

அன்புள்ள ஆசிரியருக்கு...                                              …

22

Nov

2025

நாய்கள் ஜாக்கிரதை…!

இதுதான் இன்று நடைமுறைச் சவால். மிகப்பெரிய ஆபத்து நமக்குள் இருந்து நம்மைச் சூழ்ந்து விட்டது. போதுமான விழிப்புணர்வு இல்லாத கூட்டத்தாலும், சமூக அக்கறை இல்லாத காரணத்தினாலும், புரிதல் இல்லாத பொது அறிவினாலும் இன்று ஆதரவற்றவர்களின்…

14

Nov

2025

எங்கே போகிறோம்?…

தலைநகரின் தலைவிதியை யார் தாறுமாறாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் இந்தக் கொலைவெறி? ஏதற்கு இத்தனை குண்டுவெடிப்புகள்? இன்னும் எத்தனை பேரை இந்த வன்முறையின் வாயில் கொடுக்கப் போகிறோம்? இப்படி எண்ணற்ற கேள்விகள் இன்று ஒவ்வொருவரிடமும்…

07

Nov

2025

உலகக் கோப்பை – 2025…

சத்தமில்லாமல் ஒரு சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒரு வெற்றி அரங்கேறியுள்ளது. தனது தகுதிக்கும் மீறி சவால்களை எதிர்கொண்டு ஒரு புரட்சியே செய்து முடித்த புதுமைப் பெண்களின் புல்லரிக்க வைக்கும் வெற்றிதான் மகளீர் உலகக்…

01

Nov

2025

மருத்துவக் கழிவுகள்….

கழிவுகள் என்பது பயன்படுத்த இயலாத பயன்படுத்தக் கூடாத பொருட்களே மருத்துவக் கழிவுகள் எனப்படும். அதுவும் மருத்துவக் கழிவுகள் என்பது பல்வேறு இடங்களில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதுபோல் மருத்துவத்தில் பயன்படுத்திய குப்பைகளைக் கொண்டு வந்து…

26

Oct

2025

அனுதாபங்கள்…

கருணையும், அன்பும், கடவுளின் வடிவங்கள் என்று வேதங்கள் கூறுகிறது. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் மனப்பான்மையே மனிதாபிமானம் என்று வாழ்வியல் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அனுதாபங்கள் மானிடச் சமூகத்தை நாசமாக்குகிறது. சமுதாயத்தில் ஒரு காலத்தில் யார்…

17

Oct

2025

தீபாவ(லி)ளி…

திருவிழா என்றாலே கொண்டாட்டம்தானே அதற்காகத்தானே திருவிழாவை அமைத்தோம் ஒடி ஆடி உழைத்துக் களைத்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்வற்குத்தானே இந்தத் திருவிழாக்கள் அதற்காகத்தானே பல்வேறு புராணக்கதைகளை இணைத்து அதில் ஆண்டவனையும் சேர்த்து அக்களிப்போடு இருப்பதற்குத்தானே திருவிழாக்கள் இப்போது…

10

Oct

2025

“வே”…

"வே" என்று தமிழில் ஒரு எழுத்து உண்டு இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த எழுத்தின் பொருளும் பயனும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ் ஒரு கடல் என்பார்கள்.…

04

Oct

2025

கரூர் எனும் கறுப்பூர்…

ஒளியில் வந்தவனை வழியில் சந்திக்க, உணர்ச்சி வசப்பட்டு பார்க்க வந்தவர்கள் உணர்ச்சி இல்லாமல் உயிரைப் பறிகொடுத்து தன் குடும்பத்தை இருட்டாக்கிய கொடூர தினமாக கரூர் மாபெரும் பழியை தன் வரலாற்றுப் பக்கத்தில் பதிவு செய்து…

27

Sep

2025

யார் பொறுப்பு?…

மழைக்காலம் வரும். கடும் மழைபெய்யும். பெருவெள்ளம் வரும். அபாயச் சங்குகள் ஒலிக்கும் தாழ்வான பகுதியில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வார்கள். ஆறுகளின் கரைகளில் இருக்கின்ற மக்களைக் காப்பாற்றுவதற்காக அபயக்குரல் எழுப்புவார்கள். இது…

ARCHIVES