27
Mar
2026
தேவதைகளைப் பெற்றெடுத்து தெரு நாய்களிடம் கடிக்கக் கொடுத்துவிட்டு, போராடுகிறோம், பெண் குழந்தைகளை கயவர்களின் கையில் கசக்கக் கொடுத்துவிட்டு கண்ணீரோடு நிற்கிறோம். நீதி கேட்கிறோம் பின்பு வழக்கம்போல் எங்கள் வேலையைத் தொடர்கிறோம். பிறர் வீட்டில் நடக்கின்ற…
20
Mar
2026
வாழ்க்கை என்பது ஒரு பயணம். வாழ்க்கை முழுவதுமே பயணம், கருவறை தொடங்கி கல்லறை வரை இடைநில்லாப் பயணம், கல்வியைத் தேடி, வேலை தேடி, உறவைத் தேடி, விழாக்களைத் தேடி, தெய்வத்தைத் தேடி, நிம்மதி தேடி,…
13
Mar
2026
-பெண்ணியம் கண்ணகி என்றவுடன் அவளது காற்சிலம்பும் அவளுடைய கர்சனையும், மன்னனை மண்டியிட வைத்ததையும் தனக்கு மாலையிட்டவனை குற்றமற்றவன் என்று நிருபித்ததையும் நீதியை வாழவைக்க மன்னன் குடும்பத்தைச் சாகடித்ததையும், சாகாவரம் பெற்ற இலக்கியம் சிலப்பதிகாரம் நமது…
08
Mar
2026
மார்ச் - 8 மகளிர் தினம் வருகிறது கருவிலே ஆணாதிக்கத்தை விதைத்து விட்டு பெண்களை அடக்கி ஆள கட்டுப்பாடுகளைக் கொடுத்துவிட்டு பெண் பெருமை பேசும் பித்தர்கள் பெருகிவிட்டார்கள். பெண்ணியம் பேணுகிறீர்களோ இல்லையோ! இந்த ஆணாதிக்கத்தை…
28
Feb
2026
நல்லவற்றைத் தேடிய, நல்லவற்றைப் பார்த்த, நல்ல பாதையில் நடந்த, நல்ல பாதை காட்டிய, நல்ல பயணத்தில் பாடமாகக் கடந்துவந்த நல்ல கண்(ணு) ஐயா... அவர்கள் மறைந்து விட்டார்கள். இன்னும் சில தினங்கள் இவரைப்பற்றிய பேச்சுத்தான்…
20
Feb
2026
காதலர் தினம் கழிந்து இந்தக் கட்டுரை எதற்கு? என்று தோன்றலாம். மேலே உள்ள வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். காதல் என்பது தினம் தினம் தான். அது ஒருநாள் வாழும் ஈசலைப் போன்றது…
13
Feb
2026
இது ஒரு குழந்தையின் அலறலா? கதறலா? என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு ஆசிரியனாய் இதைக் கேட்கும் போதெல்லாம் என் சுயநலத்திற்குச் சூடு வைக்கப்படுகிறது. "குருவியின் தலையில் பனங்காயை" வைப்பதுபோல் இருக்கின்ற பழியை எல்லாம் என்…
06
Feb
2026
தண்ணீர் பஞ்சம் வந்தது. தானியங்கள் பஞ்சம் வந்தது. தாதுபொருட்கள் பஞ்சம் வந்தது என்று அடுக்கடுக்காக வந்த பஞ்சங்களினால் அல்லல்பட்டாலும் கடின உழைப்பாலும் பஞ்சத்திலிருந்து மீண்டு மீண்டும் மறுவாழ்வு அடைந்தோம். மாற்றுவழி கண்டோம். மறுபடி வராமல்…
30
Jan
2026
இந்தக் கூற்று நமக்கு வாசிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இதில் உள்ள உண்மைகள் புரியும். ஆணும் பெண்ணும் படைப்பில் சமம்தான். இந்த இரண்டு உயிர்களும், இயற்கையின் சுழற்சியில் புதிய…
24
Jan
2026
பார்க்கும் இடமெல்லாம் பக்தி வளர்ந்தது போல் கண்ணுக்குத் தெரிகிறது. கோவில்கள் எல்லாம் புனரமைக்கப்படுகிறது. பக்தி முயற்சிகள் விதவிதமாக வெளிப்படுத்தப்படுகிறது. பஜனைச் சத்தம் கேட்கிறது. பாதயாத்திரைகள் தொடர்கிறது. திருவிழாக்களின் சத்தங்கள் தெருவுக்குத் தெரு கேட்கிறது. இத்தனையும்…