10
Jan
2026
புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோர் மனதிலும் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" எனும் கொள்கையோடு நம்மிடம் உள்ள குறைகளைக் களையவும், நல்ல செயல்களை வளர்க்கவும் சபதம் எடுப்பார்கள். எனவே அனைவரும் தன்னைவிடப் பெரியவர்களிடமும் தனக்கு…
02
Jan
2026
நீ எனை விட்டுப் போனபிறகும் நான் நலமாக இருக்கிறேன். நீ நலமா? என நான் இனி எப்படி அறிவது? எனை விட்டுவிட்டுப் போய் விட்டாய்...! என்மேல் இந்த உலகில் உன்னைத் தவிர வேறு யாராலும்…
24
Dec
2025
கடும்குளிர், நடுங்குது என் உயிர். கொட்டும் பணியும், குளிர்காற்றும் பட்டுத்தெரிக்கும் என் மேனியை படபடவென அடிக்கச் செய்தது. இருப்பினும் என் சமயக் கடமையைச் சரியாய் செய்வதற்கென கோவிலை நோக்கி நடுச் சாமத்தில் நகர்ந்து கொண்டிருந்தேன்.…
19
Dec
2025
வேட்டை நாய்கள் என்ற சொல் இப்போது நடைமுறையில் இல்லை. அதாவது ஊருக்கு அருகிலுள்ள காடுகளுக்கு நாய்களை அழைத்துச் சென்று காடுகளில் கிடைக்கின்ற முயல், எலி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்பதற்காக நாய்களை குட்டியிலிருந்தே…
12
Dec
2025
கருவறைத் தொடங்கி கல்லறை வரை நமது பயணத்தில் மரணபயம் மனதில் ஒடிக்கொண்டேயிருக்கும். இதனை வெல்வதற்கு மனிதன் கண்ட ஆயுதமே கடவுள்! இறைவனைக் காண நாம் தேடாத இடமே இல்லை! இங்கே இருக்கிறார்! இப்படி இருக்கிறார்!…
05
Dec
2025
கதைகேட்டு கதைகேட்டு வாழ்ந்த நம் சமூகம் இப்போது கதை(பொய்) விட்டு வாழ்கின்ற சமூகமாக மாறிவிட்டது. சாதனைகள் செய்யத் துடித்த இளைய தலைமுறை சாக்குப் போக்குச் சொல்லி வாதாட ஆரம்பித்துவிட்டது. எதிர்காலத்தைக் கனவுலகில் தேடுகின்ற தலைமுறை…
29
Nov
2025
22
Nov
2025
இதுதான் இன்று நடைமுறைச் சவால். மிகப்பெரிய ஆபத்து நமக்குள் இருந்து நம்மைச் சூழ்ந்து விட்டது. போதுமான விழிப்புணர்வு இல்லாத கூட்டத்தாலும், சமூக அக்கறை இல்லாத காரணத்தினாலும், புரிதல் இல்லாத பொது அறிவினாலும் இன்று ஆதரவற்றவர்களின்…
14
Nov
2025
தலைநகரின் தலைவிதியை யார் தாறுமாறாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் இந்தக் கொலைவெறி? ஏதற்கு இத்தனை குண்டுவெடிப்புகள்? இன்னும் எத்தனை பேரை இந்த வன்முறையின் வாயில் கொடுக்கப் போகிறோம்? இப்படி எண்ணற்ற கேள்விகள் இன்று ஒவ்வொருவரிடமும்…
07
Nov
2025
சத்தமில்லாமல் ஒரு சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒரு வெற்றி அரங்கேறியுள்ளது. தனது தகுதிக்கும் மீறி சவால்களை எதிர்கொண்டு ஒரு புரட்சியே செய்து முடித்த புதுமைப் பெண்களின் புல்லரிக்க வைக்கும் வெற்றிதான் மகளீர் உலகக்…