06
Feb
2026
தண்ணீர் பஞ்சம் வந்தது. தானியங்கள் பஞ்சம் வந்தது. தாதுபொருட்கள் பஞ்சம் வந்தது என்று அடுக்கடுக்காக வந்த பஞ்சங்களினால் அல்லல்பட்டாலும் கடின உழைப்பாலும் பஞ்சத்திலிருந்து மீண்டு மீண்டும் மறுவாழ்வு அடைந்தோம். மாற்றுவழி கண்டோம். மறுபடி வராமல்…
30
Jan
2026
இந்தக் கூற்று நமக்கு வாசிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இதில் உள்ள உண்மைகள் புரியும். ஆணும் பெண்ணும் படைப்பில் சமம்தான். இந்த இரண்டு உயிர்களும், இயற்கையின் சுழற்சியில் புதிய…
24
Jan
2026
பார்க்கும் இடமெல்லாம் பக்தி வளர்ந்தது போல் கண்ணுக்குத் தெரிகிறது. கோவில்கள் எல்லாம் புனரமைக்கப்படுகிறது. பக்தி முயற்சிகள் விதவிதமாக வெளிப்படுத்தப்படுகிறது. பஜனைச் சத்தம் கேட்கிறது. பாதயாத்திரைகள் தொடர்கிறது. திருவிழாக்களின் சத்தங்கள் தெருவுக்குத் தெரு கேட்கிறது. இத்தனையும்…
13
Jan
2026
தமிழர் திருநாள் என்று தைமாதம் முதல் நாளைப் பொங்கல் திருநாளாகப் போற்றி மகிழ்கிறோம். பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட மீண்டும் புத்துணர்வுடன் நடைபோட பொங்கலுக்கு முன் போகிப் பண்டிகை என்று ஒன்றைக் கொண்டாடுகிறோம். போகிப் பண்டிகை…
10
Jan
2026
புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோர் மனதிலும் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" எனும் கொள்கையோடு நம்மிடம் உள்ள குறைகளைக் களையவும், நல்ல செயல்களை வளர்க்கவும் சபதம் எடுப்பார்கள். எனவே அனைவரும் தன்னைவிடப் பெரியவர்களிடமும் தனக்கு…
02
Jan
2026
நீ எனை விட்டுப் போனபிறகும் நான் நலமாக இருக்கிறேன். நீ நலமா? என நான் இனி எப்படி அறிவது? எனை விட்டுவிட்டுப் போய் விட்டாய்...! என்மேல் இந்த உலகில் உன்னைத் தவிர வேறு யாராலும்…
24
Dec
2025
கடும்குளிர், நடுங்குது என் உயிர். கொட்டும் பணியும், குளிர்காற்றும் பட்டுத்தெரிக்கும் என் மேனியை படபடவென அடிக்கச் செய்தது. இருப்பினும் என் சமயக் கடமையைச் சரியாய் செய்வதற்கென கோவிலை நோக்கி நடுச் சாமத்தில் நகர்ந்து கொண்டிருந்தேன்.…
19
Dec
2025
வேட்டை நாய்கள் என்ற சொல் இப்போது நடைமுறையில் இல்லை. அதாவது ஊருக்கு அருகிலுள்ள காடுகளுக்கு நாய்களை அழைத்துச் சென்று காடுகளில் கிடைக்கின்ற முயல், எலி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்பதற்காக நாய்களை குட்டியிலிருந்தே…
12
Dec
2025
கருவறைத் தொடங்கி கல்லறை வரை நமது பயணத்தில் மரணபயம் மனதில் ஒடிக்கொண்டேயிருக்கும். இதனை வெல்வதற்கு மனிதன் கண்ட ஆயுதமே கடவுள்! இறைவனைக் காண நாம் தேடாத இடமே இல்லை! இங்கே இருக்கிறார்! இப்படி இருக்கிறார்!…
05
Dec
2025
கதைகேட்டு கதைகேட்டு வாழ்ந்த நம் சமூகம் இப்போது கதை(பொய்) விட்டு வாழ்கின்ற சமூகமாக மாறிவிட்டது. சாதனைகள் செய்யத் துடித்த இளைய தலைமுறை சாக்குப் போக்குச் சொல்லி வாதாட ஆரம்பித்துவிட்டது. எதிர்காலத்தைக் கனவுலகில் தேடுகின்ற தலைமுறை…