தலைப்புகள்

05

Jan

2024

வாழ்க்கைப் பயணம்…

எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்க்கையில் பல்வேறு பயணங்களை நாம் மேற்கொள்கிறோம். பல நேரங்களில் அவை பயனுள்ள பயணங்களும் உண்டு, பரிதவிக்கும் பயணங்களும் உண்டு, பரிகசிக்கும் பயணங்களும் உண்டு, சிறகடிக்கும் பயணங்களும் உண்டு, கிறங்கடிக்கும் பயணங்களும் உண்டு,…

31

Dec

2023

முன்னாள் மாணவருக்கு…

விஜி விடைபெற்றாயோ? இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தான். ஆனால் இழக்கக் கூடாதவர்களை இழக்கும் போதுதான் இதயம் வலிக்கிறது. ஆலமரமே சாயும்போது அருகிலுள்ள அத்தனை செடிகொடிகளும் அழிந்து விடுமல்லவா! அதிலிருந்த பறவைகள், முட்டைகள், குஞ்சுகள்…

21

Dec

2023

கடவுளைத்தேடி…

மார்கழி மாதம் எல்லோரும் கடவுளைத் தேடும் மாதம் இந்த நாட்களில் விரதம் இருந்து பல்வேறு தயாரிப்புகளைச் செய்து ஆயத்தமாகி கடவுளைக் கண்டடைவார்கள். இது காலம் காலமாக நடைபெறுகிற ஒன்று. கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பை எதிர்பார்ப்பார்கள்.…

15

Dec

2023

கொடுப்பவர்களெல்லாம்…

பூமி என்பது உயிர்கள் நிறைந்;தது அவை மகிழ்ச்சியாக வாழ வளங்கள் நிறைந்தது. அவரவருக்கு என்னென்ன தேவையோ? அவற்றைத் தேடி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் மானிடன் பூமியில் அவதரித்த பிறகுதான். தேவையில்லாததைக் கூட திருடும் பழக்கம்…

07

Dec

2023

ஆவியோடு பேசுகிறேன்…

புத்தகம் வாசிப்பது என்று சொல்வார்கள். .என்னைப் பொறுத்தமட்டில் புத்தகம் வாசிப்பது அல்ல, புத்தகங்களோடு வசிப்பது. வாழுகின்ற நம்மோடு வசிப்பது சிலர். ஆனால், புத்தகங்கள் வாசிப்பது, புத்தகம் எழுதியவரோடு பேசுவது. அவர் உருவாக்கிய கதாப்பாத்திரங்களுடன் சுற்றி…

02

Dec

2023

அகக்குருடர்கள்…

மாற்றம் ஒன்றே மாறாதது. மாறாமல் இருப்பதற்கு நான் மண்ணல்ல, மரமல்ல, மானிடம் என்பார்கள். சரி ஏமாற்றம் இங்கே யார் தந்தது? ஏமாற்றம் இருந்து கொண்டே தானே இருக்கிறது? நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதும் ஆசைகாட்டி மோசம்…

29

Nov

2023

மரண வாக்குமூலம்…

இப்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் கொசுக்கள் அதிகமாகவே இருக்கும். இவைகள் தனது வாழ்வுக்காக மனிதர்களைக் கடித்து இரத்தம் உறிஞ்சி உயிர் வாழும். ஆயினும் மனிதர்கள் "எனது இரத்தம் எனது…

18

Nov

2023

நீங்கள் உப்பாயிருங்கள்…

நீங்கள் உப்பாயிருங்கள் இந்த வார்த்தை விவிலியத்தில் உண்டு. இயேசு மகான் மக்களைப் பார்த்து தாங்கள் வாழ்க்கை நெறிமுறைகளில் ஒரே வார்த்தையில் மக்களுக்கு உணர்த்துவது நீங்கள் உப்பாயிருங்கள் என்பது தான். இதனால் இந்த வார்த்தை ஆலயங்களில்…

10

Nov

2023

தீபவலி…

அன்புள்ள... யாருக்கு எழுத வேண்டும்? என்று கூடத்தெரியாத இரண்டாம் வகுப்பு மாணவி மானசா எழுதுகிறேன் இன்று நான் பள்ளிக்குப் போகவில்லை. ஏனென்றால் எல்லா மாணவர்களும் தீபாவளியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். எல்லோருமே எனக்கு புதிய ஆடை…

07

Nov

2023

தொலைந்து போன எனது விலாசம்…

எங்கள் ஊர் இயற்கையோடு கூடிய கிராமம் எங்கள் ஊரின் அடையாளங்களே எங்கள் ஊரைச் சுற்றி நின்ற காவல் தெய்வங்கள்தான். எங்கள் ஊருக்கு கூர்கா கிடையாது. காவல் எல்லாம் எங்கள் ஊர் தெய்வங்கள் தான் ஊர்…

1 11 12 13 14 15 35

ARCHIVES