02
Dec
2023
மாற்றம் ஒன்றே மாறாதது. மாறாமல் இருப்பதற்கு நான் மண்ணல்ல, மரமல்ல, மானிடம் என்பார்கள். சரி ஏமாற்றம் இங்கே யார் தந்தது? ஏமாற்றம் இருந்து கொண்டே தானே இருக்கிறது? நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதும் ஆசைகாட்டி மோசம்…
29
Nov
2023
இப்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் கொசுக்கள் அதிகமாகவே இருக்கும். இவைகள் தனது வாழ்வுக்காக மனிதர்களைக் கடித்து இரத்தம் உறிஞ்சி உயிர் வாழும். ஆயினும் மனிதர்கள் "எனது இரத்தம் எனது…
18
Nov
2023
நீங்கள் உப்பாயிருங்கள் இந்த வார்த்தை விவிலியத்தில் உண்டு. இயேசு மகான் மக்களைப் பார்த்து தாங்கள் வாழ்க்கை நெறிமுறைகளில் ஒரே வார்த்தையில் மக்களுக்கு உணர்த்துவது நீங்கள் உப்பாயிருங்கள் என்பது தான். இதனால் இந்த வார்த்தை ஆலயங்களில்…
10
Nov
2023
அன்புள்ள... யாருக்கு எழுத வேண்டும்? என்று கூடத்தெரியாத இரண்டாம் வகுப்பு மாணவி மானசா எழுதுகிறேன் இன்று நான் பள்ளிக்குப் போகவில்லை. ஏனென்றால் எல்லா மாணவர்களும் தீபாவளியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். எல்லோருமே எனக்கு புதிய ஆடை…
07
Nov
2023
எங்கள் ஊர் இயற்கையோடு கூடிய கிராமம் எங்கள் ஊரின் அடையாளங்களே எங்கள் ஊரைச் சுற்றி நின்ற காவல் தெய்வங்கள்தான். எங்கள் ஊருக்கு கூர்கா கிடையாது. காவல் எல்லாம் எங்கள் ஊர் தெய்வங்கள் தான் ஊர்…
27
Oct
2023
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுக்கலாமா? வேண்டாமா? கொடுத்தாலும் வரும் தேர்தலில் கிடைக்குமா? கிடைக்காதா? எனறு கேள்விகள் எழுப்பிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இது எப்போதோ கடந்துவிட்ட இரயிலுக்கு இப்போது கேட்டை மூடுவது போல்…
20
Oct
2023
நான் சின்ன வயதில் இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போது புத்தகத்தில் உள்ள படக்கதையை எனது ஆசிரியர் விளக்கிச் சொல்லிக் கொடுத்தார். ஒரு சிங்கம், நான்கு எருதுகள். சிங்கம் நான்கு எருதுகளை வேட்டையாட வரும்போது நான்கு…
13
Oct
2023
சின்ன வயதில் நான் கற்ற ஒரு வார்த்தை கானல் நீர். அதாவது நாம் பார்க்கும்போது நீர் இருப்பதாகத் தெரியும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் அங்கு நீர் இருக்காது. அதுபோல் தான் இங்கு, எங்கு…
06
Oct
2023
- அடிமைகள் மேடு பள்ளங்கள் நிறைந்தது தான் பூமி என்றால் அதன் மேல் நடக்கின்ற மனிதர்களிடத்திலும் ஏற்றத்தாழ்வுகள் ஏராளம் இருக்கின்றன. ஆண்டாண்டு காலமாக ஆண்டான் அடிமை என்பது அசைக்க முடியாத ஆணிவேராக நம் மத்தியில்…
27
Sep
2023
காட்டு விலங்கா? வீட்டு விலங்கா? என இன்றளவும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விலங்கு யானை. ஏனென்றால் காட்டுக்குள் திமிராகவும் நடக்கிறது. ஊருக்குள் கட்டுப்பட்டும் நடக்கிறது. துதிக்கையால் தூக்கி வீசவும் செய்கிறது. துதிக்கையால் அர்ச்சனையும் செய்கிறது.…