24
May
2024
வெற்றி என்பது இப்போது போதையாகிப்போனது. வெற்றிபெறாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று மனமொடிபவர்குளம் வாழ்க்கையை முடிப்பவர்களும் இங்கு அதிகமாகிவிட்டார்கள். வெற்றி தான் நமது அடையாளம் என்று தானும் செத்து சுற்றியுள்ளவர்களையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் முடிவாக…
17
May
2024
இந்தக் கடிதத்தை நான் எழுதத் தொடங்கும்போது செடிகள் அழுகுகின்றன என எழுத நினைத்தேன். ஆனால் அது எத்தனை பேருக்குத் புரியும்? என்ற சந்தேகம் வந்ததால் செடிகள் சிதைகின்றன என எழுதிவிட்டேன். செடிகள் தண்ணீர் இல்லாமல்…
11
May
2024
விடுமுறைக் காலம் எப்போதும் என் சொந்த ஊருக்குச் செல்வது எனக்குப் பிடிக்கும். ஊருக்குச் சென்றால் குழந்தைகள் அனைவரும் தோட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் நானும் ஒரு நாள் குழந்தைகளோடு தோட்டத்திற்குச் சென்றேன். அங்கு…
03
May
2024
இப்போது சமீபகாலமாக நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் மக்களைக் காக்க மறு அவதாரம் எடுத்து வந்த கடவுளாகவே காட்சி தருகிறார்கள். அரசனின் அதட்டலுக்கும், மிரட்டலுக்கும் அச்சப்படாமல், அள்ளிக் கொடுக்கின்ற காசுகளுக்கு…
25
Apr
2024
கற்பு என்றாலே அது பெண்களைச் சார்ந்தது ஆண்களைச் சாராதது என்று இந்த முட்டாள் சமூகம் எழுதப்படாத சட்டமாக இங்கு கடைபிடித்து வருகிறது. அது ஆண்களின் அத்துமீறலில் பெண்களின் உடலோடு அல்லது சமுதாயம் அங்கீகரிக்காத உறவோடு…
18
Apr
2024
எங்கும் ஒலிக்கும் அபயக் குரல் வெயில் அதிகமாகி விட்டது. வெளியே போகாதீர்கள் என்பதுதான். நாம் வெளியே போகாமல் இருந்தால் என்ன செய்ய முடியும்? சூரியன் என்பது ஏதோ திடிரென்று தோன்றிய நோயல்ல! எதிர்பாராமல் வந்த…
11
Apr
2024
எனக்கு இன்று தேர்தல் பணி. என் கையில் வாக்குச்சாவடிக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு நான் வாக்குச்சாவடியை நோக்கிச் சென்றேன். மாலை நேரமாகியது. மறுநாள் வாக்கெடுப்பு நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். என்னோடு…
05
Apr
2024
நீண்ட நாட்களுக்குப்பின் எனது ஊரில் ஒரு மாலைப் பொழுது... பாதையில் எனது சிறிய வயது பள்ளித் தோழி. பார்க்கலாமா? வேண்டாமா? என்று எண்ணும் முன் அவள் சிரிக்கலாமா? வேண்டாமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள் போல...…
28
Mar
2024
எப்பொழுதும் விழிப்பாய் இருங்கள் என்பது மானிடச் சமுதாயத்தில் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிற தாரகமந்திரம் கடுகளவும் கண்ணயர்ந்து விடக் கூடாது என்பதற்காக கடவுள், மீனுக்கு இமையே இல்லாமல் படைத்தார். ஆனால் அவற்றைப் பிடிக்கத்தான் அதிகமாக…
22
Mar
2024
காலம் காலமாக கதை சொல்வார்கள் ஒழுக்கம் உள்ளவன் கண்ணை மூடிக் கடவுளை வேண்டுவான். கடவுள் அவன் கண்முன் ஒருவரம் தருவான். அந்த வரத்தினால் தான் உயர்ந்து பிறரை உயர்த்திப் பிடிப்பான். மணிமேகலை கையில் கிடைத்த…