26
Oct
2025
கருணையும், அன்பும், கடவுளின் வடிவங்கள் என்று வேதங்கள் கூறுகிறது. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் மனப்பான்மையே மனிதாபிமானம் என்று வாழ்வியல் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அனுதாபங்கள் மானிடச் சமூகத்தை நாசமாக்குகிறது. சமுதாயத்தில் ஒரு காலத்தில் யார்…
17
Oct
2025
திருவிழா என்றாலே கொண்டாட்டம்தானே அதற்காகத்தானே திருவிழாவை அமைத்தோம் ஒடி ஆடி உழைத்துக் களைத்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்வற்குத்தானே இந்தத் திருவிழாக்கள் அதற்காகத்தானே பல்வேறு புராணக்கதைகளை இணைத்து அதில் ஆண்டவனையும் சேர்த்து அக்களிப்போடு இருப்பதற்குத்தானே திருவிழாக்கள் இப்போது…
10
Oct
2025
"வே" என்று தமிழில் ஒரு எழுத்து உண்டு இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த எழுத்தின் பொருளும் பயனும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ் ஒரு கடல் என்பார்கள்.…
04
Oct
2025
ஒளியில் வந்தவனை வழியில் சந்திக்க, உணர்ச்சி வசப்பட்டு பார்க்க வந்தவர்கள் உணர்ச்சி இல்லாமல் உயிரைப் பறிகொடுத்து தன் குடும்பத்தை இருட்டாக்கிய கொடூர தினமாக கரூர் மாபெரும் பழியை தன் வரலாற்றுப் பக்கத்தில் பதிவு செய்து…
27
Sep
2025
மழைக்காலம் வரும். கடும் மழைபெய்யும். பெருவெள்ளம் வரும். அபாயச் சங்குகள் ஒலிக்கும் தாழ்வான பகுதியில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வார்கள். ஆறுகளின் கரைகளில் இருக்கின்ற மக்களைக் காப்பாற்றுவதற்காக அபயக்குரல் எழுப்புவார்கள். இது…
19
Sep
2025
சமீப காலமாகப் பூமிப் பந்தில் ஆங்காங்கு சில பகுதிகள் பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது. மக்கள் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். போர்கள் ஒரு பக்கம் பூமியைப் புரட்டி எடுக்க, வறட்சிகள் ஒரு பக்கம் மக்களை…
13
Sep
2025
நீ வளரணும் உயரணும் என்ற வார்த்தைகள் நாம் வாழ்நாளில் பல நேரங்களில் பல மனிதர்கள் வழியாக நம் காதுகளில் ஊற்றப்பட்டிருக்கிறது. நமக்கு ஆறுதலாக, புதிய முன்னெடுப்புகளைச் செய்ய சோர்;ந்து, விடாமல் பயணிக்க உதவியாக இருந்திருக்கிறது.…
04
Sep
2025
மனைவியை இழந்த அத்தனை ஆண்மகனுக்கும் தெரியும் மனைவி இல்லாத வாழ்க்கைதான் நரகம் என்பது. கடவுளின் அருளைப் பெற்றவர்கள் மனைவியின் கழுத்தில் மாங்கல்யம் இருக்கும்போதே மறைந்து விடுவார்கள். கடவுளின் சாபத்தைப் பெற்றவர்கள் மனைவியை பாதியில் இழந்து…
29
Aug
2025
ஊரெங்கும் கோவில் கொடை! தெருவெங்கும் தேர்த்திருவிழா! பார்க்குமிடமெல்லாம் வாணவேடிக்கை வானைப் பிளந்து கொண்டு இருக்கிறது! கோவில்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தூசி படிந்த கட்டிடங்கள் எல்லாம் துடைக்கப்பட்டு, கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்பட்டு கடவுள்கள்…
22
Aug
2025
பாரதி தொடங்கி படிப்படியாக ஒவ்வொருவராகக் குரல் கொடுத்து பெரியாரின் போராட்டங்கள் ஐயா வழிப் புரட்சிகள் பெண்கள் விடுதலை, சமத்துவத்திற்குப் போராடி பெரும் புயலைக் கிளப்பியும் நினைத்த இடத்தைப் பெண்கள் அடைந்து விட்டார்களா? நெஞ்சைத் தொட்டுச்…