18
Sep
2021
ஒரு நாள் அவசரச் செய்திக்காக என் அலைபேசியைத் தேடினேன். ஆனால் அந்த அலைபேசியை என் மகன் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது வந்த அழைப்பைக் கூடத் தடை செய்து விட்டு அவன் ஆர்வமாக…
11
Sep
2021
தப்பிப் பிழைத்துத் தைரியத்தை வளர்த்துக் கொண்டு ஒரு வழியாகப் பள்ளியைத் திறந்து கல்விச் செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்றையிலிருந்து கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி. கொரோனா பரவுகிறதாமே! பள்ளி எப்போது அடைக்கப் போகிறது! என்பதுதான்…
06
Sep
2021
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் தானே என்று உங்கள் மனம் அலை பாயலாம். நான் அதனைக் கூறவில்லை. பெண்களுக்குச் சமத்துவமும், உரிமையும் கொடுக்காதவர்கள் அத்தனைபேருமே தலிபான்கள் தான். அவர்கள் கொள்கைகளில் பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது. தனியாக…
20
Aug
2021
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை பிரதிபலிக்க முடியாமல் கொரோனாவின் கொடுமையால் பள்ளிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. கூட்டம் கூட முடியாத நெருக்கடி நிலையில் எங்கே கொண்டாடுவது 75வது சுதந்திரத்தை.? இருப்பினும் ஆங்காங்கே…
13
Aug
2021
வெள்ளை அறிக்கை இன்று நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு வார்த்தை. நம்மைப் பற்றிய ஒரு உண்மை நிலவரத்தை உலகும் நாமும் உணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு. ஆனால் ஒன்று மட்டும் விளங்கிவிட்டது! நாம் நஷ்டம் அடைந்திருக்கிறோம். கஷ்டத்தில்…
06
Aug
2021
முதல் அலை மிரட்டியது இரண்டாவது பலரைச் சாகடித்தது. மூன்றாவது அலை எப்போது வரும்? என்ற ஒரு பயத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது! எப்போது வரும்? எப்படி வரும்? எப்போது உச்சந்தொடும் என்ற கேள்வியின் தேடல்தான்…
24
Jul
2021
உலகம் முழுவதுமே மயான அமைதியில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மனதிலும் மரணபயம் எட்டிப்பார்த்துவிட்டு எழுந்து சென்றிருக்கிறது. காரணம் கொரோனா இரண்டாவது அலை எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கி எடுத்து விட்டுச் சென்றுவிட்டது. தேர்தல்தான்…
09
Apr
2021
ஒவ்வொரு நாளும் விசித்திரமான உலகைப் பார்க்கிறோம். வித்தியாசமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அதிலும் அசுத்த ஞானிகள் என நான் எண்ணுகின்ற உங்கள் பார்வையில் பைத்தியம் என்று சொல்கின்ற மனிதர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நான் சந்தித்தவர்கள் இன்னும்…
03
Apr
2021
விவிலியத்தின் இறுதியில் இயேசு தன் சீடனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைந்து உயிர்விடுகிறார். மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுகிறார். இதனை மையப்படுத்திக் கற்பனையாக எழுதப்பட்டது இது. இயேசுவைக் குற்றம்சாட்டி, ஆளுனர்கள் தண்டனை விதித்து படைவீரர்கள்…
26
Mar
2021
மனிதர்கள் பலர் விரோதிகளால் வீழ்வதைவிட தூரோகிகளால் அழிந்ததே அதிகம். யூதர்கள் வரலாற்றில் யூதாசும் நமது வரலாற்றில் எட்டப்பனும். கிரேக்கத்தில் புருட்டஸ் என்ற வார்த்தையும் காதில் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. காட்டிக் கொடுப்பது, கழுத்தை அறுப்பது,…