தலைப்புகள்

01

Dec

2016

கல்லறைத் திருநாள்

வாழ்க்கையில் ஒரே முறை சந்திக்க வரும் உன்னத நண்பன், உடன் அழைத்து செல்பவன்; ஆனால் அவனைப் பற்றி ஒரு போதும் நாம்; எண்ணமாட்டோம். ஏனென்றால் நாம் நினையாத நேரத்தில் அழையாத விருந்தாளியாக வருபவன். அவன்…

11

Oct

2016

கண்ணாமூச்சி …

இந்தக் கலியுகம் நம்மோடு ஒரு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் யாரும் அதனைக் கண்டு பிடிக்காமல் நாம் தாம் காணமல் போய்க்கொண்டு இருக்கிறோம். அது என்ன? ஆழமாகச் சிந்தித்தால் தலைமையும், தலைவர்களும் தான். அப்படி…

07

Sep

2016

ஒரு புதுப்பிக்கும் கல்விக் கொள்கை வேண்டும்

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வாங்க போராடப்போவோம் என்ற கொள்கை எங்கும் கிளம்பிவிட்டது. இதனை விளக்கவும் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. இதில்…

23

Aug

2016

புரட்சிக்கு ஏது வறட்சி

ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் அனைத்து இந்தியனுக்கும் விடுதலை உணர்வு வீறுகொண்டு எழும், புரட்சிக்கனல்கள் பூபாளம் பாடும், நெஞ்சில் நாட்டுப்பற்று நிற்கும், புரட்சிகள் கனவில் மிதக்கும், ஆனால் இவை எல்லாம் வார்த்தையோடு வறண்டு விடுகிறதோ? எனண்ணத்தோன்றுகிறது…

30

Jul

2016

ஆங்கில மோ(மு)கம்

மெல்லத் தமிழினி சாகும் என்ற முண்டாசுக் கவிஞன் முன் மொழிந்தது இந்தக் கலிகாலத்தில் மெல்ல மெல்ல கரையேறிக் கொண்டிருக்கிறது. எங்கும் ஆங்கில மோகம் வீதிகளிலெல்லாம் ஆங்கிலப் பள்ளிகளின்; விளம்பரப் பலகைகள். ஆங்கிலம் கற்க பள்ளிகளில்…

31

May

2016

சிற்பிகள் தானே, செதுக்க வேண்டும்!

ஜூன் - 1 ஜூன் ஆரம்பமாகிவிட்டது மீண்டும் பரபரப்பு, மீண்டும். படபடப்பு, பள்ளி திறக்கப்படுகிறது. ஒருமாதம் உற்சாகமாகத் திரிந்த உல்லாசப் பறவைகளை கூண்டுக்கிளிகளகக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறோம். மாணவர்கள் சேர்க்கை என்று மாண்புடன் உள்ளே…

20

May

2016

தேர்வுகள் தீர்ப்புகள் அல்ல

தேர்வுகள் என்பது தீர்வுகளல்ல ஒரு பயிற்சிகளே. அனுதினமும் நாம் கற்றுக்கொள்ளும் அறிவின் ஆய்வுகளும், தேடல்களுமே ஆகும். இந்த மாதம் (மே) தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம். இதனால் பெற்றோர்களும், பிள்ளைகளும் ஆசிரியர்களும், நிறுவனமும் செய்யாத…

13

Apr

2016

பிச்சைக்காரன்

கடவுள் ஒருநாள் தம் தேவதூதர்களை எல்லாம் அழைத்து ஒரு மாநாடு நடத்தினார். அப்போது இந்தப்பூமியில் பஞ்சம், பசி, பட்டினி, வன்முறை, பேரழிவு, லஞ்சம், கொலை, கொள்ளை என அனைத்தும் நமக்கு எதிராக நடந்தாலும், இந்த…

27

Mar

2016

கண்ணாடி

கண்ணாடி முன்னாடி நிக்காத மனிதர்களே இல்லையென்று கூறிவிடலாம். அதுவும் பருவக்காலத்தில் நாம் அடிக்கடி சந்திக்கும் ஆத்மநண்பன் அவன். நம் இல்லத்தை விட்டு எங்குசென்றாலும் கண்ணாடி முன் நின்று தன்னை சரிசெய்து கொள்ளமால் எவரும் வெளியில்…

13

Feb

2016

COME DOWN – கம் டவுன்

வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற விஞ்ஞான உலகத்திலே ஒவ்வொரு மனிதனும் முதலாய் வரவேண்டும், முதல்வனாய் அமரவேண்டும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறான். அனைத்து மனிதர்களும் மற்ற அனைவரையும் விட பணம், பொருள், கல்வி, செல்வாக்கு, அதிகாரம்…

1 20 21 22 23 24 26

ARCHIVES