தலைப்புகள்

25

Apr

2024

கற்பெனப்படுவது…

கற்பு என்றாலே அது பெண்களைச் சார்ந்தது ஆண்களைச் சாராதது என்று இந்த முட்டாள் சமூகம் எழுதப்படாத சட்டமாக இங்கு கடைபிடித்து வருகிறது. அது ஆண்களின் அத்துமீறலில் பெண்களின் உடலோடு அல்லது சமுதாயம் அங்கீகரிக்காத உறவோடு…

18

Apr

2024

வெயிலோடு விளையாடு…

எங்கும் ஒலிக்கும் அபயக் குரல் வெயில் அதிகமாகி விட்டது. வெளியே போகாதீர்கள் என்பதுதான். நாம் வெளியே போகாமல் இருந்தால் என்ன செய்ய முடியும்? சூரியன் என்பது ஏதோ திடிரென்று தோன்றிய நோயல்ல! எதிர்பாராமல் வந்த…

11

Apr

2024

ஒரு ஆசிரியரின் ஆதங்கம்…

எனக்கு இன்று தேர்தல் பணி. என் கையில் வாக்குச்சாவடிக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு நான் வாக்குச்சாவடியை நோக்கிச் சென்றேன். மாலை நேரமாகியது. மறுநாள் வாக்கெடுப்பு நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். என்னோடு…

05

Apr

2024

நினைவுகள் அழிவதில்லை…

நீண்ட நாட்களுக்குப்பின் எனது ஊரில் ஒரு மாலைப் பொழுது... பாதையில் எனது சிறிய வயது பள்ளித் தோழி. பார்க்கலாமா? வேண்டாமா? என்று எண்ணும் முன் அவள் சிரிக்கலாமா? வேண்டாமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள் போல...…

28

Mar

2024

தூண்டில்காரன்…

எப்பொழுதும் விழிப்பாய் இருங்கள் என்பது மானிடச் சமுதாயத்தில் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிற தாரகமந்திரம் கடுகளவும் கண்ணயர்ந்து விடக் கூடாது என்பதற்காக கடவுள், மீனுக்கு இமையே இல்லாமல் படைத்தார். ஆனால் அவற்றைப் பிடிக்கத்தான் அதிகமாக…

22

Mar

2024

அன்புள்ள எழுத்தாளனுக்கு….

காலம் காலமாக கதை சொல்வார்கள் ஒழுக்கம் உள்ளவன் கண்ணை மூடிக் கடவுளை வேண்டுவான். கடவுள் அவன் கண்முன் ஒருவரம் தருவான். அந்த வரத்தினால் தான் உயர்ந்து பிறரை உயர்த்திப் பிடிப்பான். மணிமேகலை கையில் கிடைத்த…

14

Mar

2024

வேட்டையாடுவோம்!…

பழங்காலத்தில் மன்னர்கள் வேட்டைக்குப் போவது வழக்கம். இது கதைகளில், வரலாற்றில் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன நினைத்தோம்? மன்னர் தன் வீரத்தை நிலைநாட்டவும் பொழுது போக்காகவும் வேட்டையாடினார்கள். ஆனால் இந்த வேட்டைக்குப் பின்னால் பெரிய…

06

Mar

2024

மாதா, மனைவி, மகள் – (மகளீர் தினம்)

ஒவ்வொருவருக்கும் ஒரு தினத்தை வைத்துவிட்டு ஒரு வாழ்த்தையோ, பரிசையோ கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறோமே! இது உதடு ஒட்டாத நன்றியல்லவா மகளிர் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் உயிரில் கலந்த உறவு அல்லவா! என்னைப் பொறுத்தமட்டில் ஆணாய்…

28

Feb

2024

இது தேர்வு நேரம்…

இப்போது பூமி வெப்பமாகி வயல்கள் வறட்சியாகி நிலங்கள் நிர்கதியாகிக் கொண்டிருக்கிறது. இங்கே வெயில்கள் மனிதர்களின் பேராசையை வைத்து நிழல்களைத் திருடிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் மரங்களை வெட்ட வெட்ட வெயில்கள் நிழல்களை விழுங்கிக் கொண்டு இருக்கிறது.…

23

Feb

2024

கழுகுக் கலாச்சாரம்…

கழுகுக் கலாச்சாரம் என்பது... கழுகிற்குத் தான் பார்ப்பது எல்லாமே சதைகளாகவே தெரியும். சதைகள் என்பது பசிக்காக பிற உயிர்களைத் தேடுவது. உயிரோடு உள்ள சதைகளோடு உறவு கொள்வது காமத்தைத் தீர்ப்பதற்காக! இறந்தபிறகு சதையை எடுத்து…

1 2 3 25

ARCHIVES