19
Dec
2014
இதயமே!..... இடமில்லையா? இந்தக் கேள்வியைக் கேட்கும் போதே இதயத்தில் இடி இறங்கியது போல ஒரு அதிர்வும், நடுக்கமும் ஏற்படும். ஆனால் அதே உணர்வோடும், அதே அதிர்வோடும் உங்கள் பாதம் கடந்த பயணத்தின் பக்கங்களைப் புரட்டிப்…
06
Oct
2014
ஓடிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஒரு நிமிடம் இந்தச் சமுதாயத்தை மனக்கண்முன் நிறுத்திப் பார்க்கும் போது தூரத்தில் இருந்து பார்க்கும் போது தோப்பாகக் தெரியும் இச்சமூகம், பக்கத்தில் வரும்போது தனித்தனி மரமாகவே வாழ்ந்து கொண்டு…
28
Jul
2014
பனிமய அன்னையே! பாதுகாத்தருளும் என்னையே! “யார் கொடுத்த அன்பையும் ஒருதாய் கொடுக்க முடியும்! – ஒருதாய் கொடுத்த அன்பை யார் கொடுக்க முடியும்” பூமியில் பிறக்கும் உயிர்கள் எல்லாம் முதலில் முகம் பார்க்கும் நேரில்…
17
Apr
2014
“நேற்று வரை நான் இரசித்து மயங்கியிருந்த நட்சத்திரங்களை மறந்து போனேன். இன்று என் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த மலர்ந்த ஒற்றை ரோஜாவைப் பார்த்த பிறகு” என்ற என் வார்த்தைகள் இதயக்கடலில் அலையாய் எழும்பித் துடிக்கிறது.…
01
Mar
2014
இன்றைக்கு செய்யவேண்டிய விஷயத்தை நாளைக்கு சுலபமாக தள்ளிப்போடுகிற பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடுவது எப்படி? தள்ளிப்போடும் கலையைத் தவிர்ப்பது எப்படி? என்பதைச் சொல் வதற்காகவே எழுதப்பட்ட புத்தகம் 'டோண்ட் பை…
14
Jan
2014
இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் 1990-களில் ஒரு டெலிவிஷன் ஷோவில் சில விஷயங்களைசொல்ல ஆரம்பித்தாராம். அந்த விஷயங்கள் அப்படியே பரவி இன்டர்நெட் உலகில்வெவ்வேறு ரூபம் எடுத்து கடைசியில், பில்கேட்ஸ் சொன்ன ப்ரில்லியன்ட்விஷயங்கள் என இந்தப் புத்தகத்தின் ஆசிரியருக்கே…
30
Dec
2013
யாரில் பிறப்பாய்? என்னில் பிறப்பாயா எம் மண்ணில் பிறப்பாயா எத்தனை எத்தனை ஆசைதான் எம்முள்ளே, எம்முன்னே அத்தனை ஆசையும் அய்யனே சுயம் காக்க கொண்ட ஆசையே அன்று பிறந்த நீ பொதுவாகத்தானே பிறந்தாய் பெற்றவளிட்த்தும்…
10
Dec
2013
நீ வருவாயென காத்திருந்தேன் நீ வரமாட்டாயென்ற நிசர்தன உண்மையை இனி யாரும் சொல்ல வேண்டாம் . . . ஏனெனில். . . தாங்குவதற்கு நெஞ்சம் இல்லை தூங்குவதற்கு இரவுகள் இல்லை துடிப்பதற்கு இதயம்…
24
Nov
2013
நட நடந்தவை நல்லதற்கே நடப்பது நாளைய உலகிற்கு! நடந்தது தெருமுனைதான் நடப்பது திருப்புமுனை! நடப்பது பாதைக்காக அல்ல நடப்பது பக்குவத்திற்காக! நடக்கும்போது நாற்புறமும் தெரியும் நடக்கும் போது நம்…
05
Sep
2013
தன்னுடையமகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித்தலைமை ஆசிரியருக்கு ஆப்ரகாம் லிங்கன் எழுதியகடிதம்.... எல்லா மனிதர்களும் நீதிமான்கள் அல்ல அனைத்து மனிதர்களும் வாய்மையானவர்கள் அல்ல என்பதை அவன் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன், ஆனால், அதேசமயம்…