27
Sep
2024
இயற்கை அழிவுகளைக் கண்டு நாம் மிரண்டு கொண்டிருக்கிற நேரத்தில் இயல்புகள் சில அழிந்து கொண்டிருப்பது நமக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஆண்களுக்கு ஆண்மை குறைந்து கொண்டு வருகிறது. இது உடல் சார்ந்த குறைவு. மானிடத்தில் நட்பு…
25
Sep
2024
மதம் என்பது என்ன? மனிதனின் மனங்களைச் செம்மைப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட மகத்தான நெறிமுறையாகும். மனிதர்களின் அர்த்தமற்ற உணர்ச்சிகளையும், அவசியமற்ற தேவைகளையும் அடுத்தவர்களைப் பாதிக்கும் பாவச்செயல்களையும், தடுப்பதற்காக மனிதனின் கற்பனையால் உருவாகி இறைவன் கொடுத்த கட்டளைகளாகப்…
20
Sep
2024
நினைப்பே கொடூரமானது என்றால் அது நீ இல்லாததாக நினைத்துப் பார்ப்பதுதான். நிழலின் அருமை வெயிலுக்கு வரும் வரைத் தெரியாது. உனது அருமை நீ வீட்டில் இருக்கும் வரை எனக்குப் புரியாது. மூச்சுவிடத் திணறும்போதுதான் இதயம்…
13
Sep
2024
ஆடைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் ஒரளவு அறிந்து இருக்கிறோம். மனிதன் பாவத்தில் விழுந்ததால் அவன் ஆடை உடுத்தும் அவசியம் ஏற்பட்டதாக விவிலியம் கூறுகிறது. ஆடை தொடக்கத்தில் மரவுரிகளிலும், விலங்குத் தோல்களிலும் தயாரிக்கப்பட்டதை மனிதன் அணிந்து…
06
Sep
2024
வாரம் ஒருமுறை வலைத்தளம் வழியாக உங்கள் வாசலுக்கு வந்து போகிறேன். எழுத்துக்களைக் கொண்டு வந்து உங்கள் இதயத்தில் நடவு செய்தால் நான் எழுத்தாளன் என்று எண்ணி விடாதீர்கள். நான் எழுத்தை ஆள்பவன் அல்ல... எழுத்துக்கு…
31
Aug
2024
கரடிக்கும் நண்பனுக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்தக் கதை இப்படித் தொடங்குகிறது? என்று எண்ணத் தோன்றும் எனக்குச் சின்ன வயதில் இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் படத்துடன் கூடிய ஒரு கதை உண்டு இரு நண்பர்கள்…
20
Aug
2024
இந்திய தேசமே குலுங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் குலுங்கி அழுது கொண்டிருக்கிறது. எங்கள் கண்களில் இரத்தம் வழிகிறது. இதயம் வலியால் துடிக்கிறது. சாவைத் தள்ளி வைக்க மருத்துவரை அணுகலாம். மருத்துவரையே சாகடித்தால் எங்கே போய் முட்டிக்…
16
Aug
2024
முயல் ஆமை கதை தெரியுமா? என்பார்கள். முயலுக்கும் ஆமைக்கும் போட்டி என்பார்கள். ஆமையும், முயலும் என்பது கதையும் அல்ல, போட்டியும் அல்ல, அது வாழ்க்கை. முயல் என்பது வேகம். ஆமை என்பது நிதானம் இரண்டும்…
09
Aug
2024
நானும் எனது தோழரும் எங்கள் பணிக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தோம். அப்போது அவரது முகம் இறுக்கமாக இருந்தது. எனக்கு அது வருத்தமாக இருந்தது. அவரிடத்தில் ஏன் இன்று முகம் வாட்டமாக இருக்கிறது? என்று கேட்டேன்.…
02
Aug
2024
இறைவா இது என்ன சோதனை? இது யாருக்குத்தண்டனை? இறைவனின் கோபமா? இயற்கையின் சீற்றமா? இயற்கையை அழித்திருக்கிறோம். அதற்காக இயற்கை நம்மை அழிக்குமா? தண்ணீரின்றி தவித்திருக்கிறோம். ஆனால் தண்ணீரில் தவிப்போமா? நிலம் பொறுமையானது என்பார்களே! ஏன்…