19
Mar
2021
உயிர் தோழனே! உனக்குத் துறவற வாழ்வின் வெள்ளிவிழாவாமே! உன் தோழமையும் எனக்கு வெள்ளிவிழாவாகிறது. நாம் பயணப்பட்ட பாதையில் உன் தேங்கிய அன்பு மட்டும் என் தேகமெல்லாம் இதயத்தில் தெப்பமாய்க் கிடக்கிறது. ஒரு துறவி தன்…
16
Mar
2021
எதை நிறுத்துவது? எப்படி நிறுத்துவது? எப்போது நிறுத்துவது? எதற்காக நிறுத்துவது? என ஏராளமான கேள்விகள் எழலாம். இதற்கெல்லாம் ஒரே பதில் எவையெல்லாம் நமது வாழ்வை, மகிழ்ச்சியை, நிலையை, கௌவரவத்தை சுயமரியாதையைக் கெடுக்கிறதோ? எவையெல்லாம் நம்மால்…
07
Mar
2021
பெண்கள் என்றால் எலும்பும் சதைகளால் ஆன பிண்டங்கள் அல்ல. ஆண்கள் அவற்றை ருசிக்கத் துடிக்கும் ஓநாய்களும் அல்ல இவற்றை மாற்றிச் சிந்திப்பவர்கள் மானிடப் பிறவிகளே அல்ல... இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே அக்னி வார்த்தைகளை அள்ளித்…
27
Feb
2021
இந்தக் கேள்வியை நான் கொலைகாரனிடமோ! குழந்தைகளைக் கடத்துபவர்களிடமோ!, ஆசிரியர்களிடமோ!, காவல்துறையிடமோ! ரௌடிக் கும்பல்களிடமோ! நான் கேட்கவில்லை. பெற்றோர்களிடம்தான் கேட்கிறேன். இன்றையப் பிள்ளைகளைக் கொன்றுவிடாதீர்கள். பெற்றோர்களோ! மற்றவர்களோ அதிர்ச்சி அடையவேண்டாம். ஏனென்றால் உங்களது கேள்வி இப்போது…
25
Feb
2021
அன்பிற்கினிய முன்னாள், இந்நாள் மரியன்னைக் குடும்பத்தின் இனிய நல் உள்ளங்களுக்கு இன்றைய புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் முதன்மைப் பணியாளரின் (Headmaster) இனிய வாழ்த்துக்களும், வணக்கங்களும். எம் வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.…
21
Feb
2021
ஏன்? எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? என்று கேட்பீர்கள். கவலைப்படுகிறவர்களைக் குறித்துக் கவலைப்படுகிறேன். உங்களுக்குச் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம்! ஆச்சர்யமாகவும் இருக்கலாம்.! கவலைப்படுகிறவர்களைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். வேலை போயிடுச்சு என்பான். இன்னொருவன் வேலை கிடைக்கவில்லை என்பான்.…
12
Feb
2021
இன்று எங்கு பார்த்தாலும் அரசியல் பரபரப்பாகப் பேசப்படுகிறது. வெற்றிடம் இருக்கிறது, சிஸ்டம் சரியில்லை சரியான தலைவர்கள் இல்லை என்ற சத்தங்கள் திக்கெங்கும் கேட்டு திசையெங்கும் எதிரொலிக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது முட்டாள்களின் கூச்சலும் செவிடர்களின்…
03
Feb
2021
மண்ணை ஆள்பவர்களை மன்னன் என்று புராணங்களும், இதிகாசங்களும் சொன்னது. ஆனால் தலையில் மண்ணை வைத்துக் கொண்டு ஆண்ட மானங்கெட்டவர்களையும் இந்த வரலாறுகள் வழியின்றி வலியோடு பேசியிருக்கிறது. ஆனால் அந்த வரலாறு அவர்களோடு அவர்கள் வம்சத்தையே…
30
Jan
2021
இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒரே வார்த்தை ஊடகங்கள் தன் கடமையைச் செய்யவில்லை அது வஞ்சகம் செய்கிறது. அரசுக்கு அடிபணிந்து நடக்கிறது. உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குகிறது, என்று அங்கலாய்ப்பில் அலறுகிறோம் விரக்தியில் முணுமுணுக்கிறோம்.…
13
Jan
2021

- (போலீஸ் நண்பர்களுக்கு) வணக்கம் என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கௌரவமிக்க பொறுப்புகளில் இருப்பவர்களில் முக்கியமானவர்களுள் ஒன்று காவல்துறையினர் உங்களுக்கு என் தைத்திருநாளின் முதல் வாழ்த்துக்கள். உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடிகர் மோகன்லால்…