03
Nov
2020
"பிச்சை எடுப்பவரை கேவலமாகவும் லஞ்சம் வாங்குபவனை கௌவரமாகவும் எண்ணும் சமூகம் இது" ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்? என்று பிச்சை எடுப்பவர்களைப் பார்த்துக் கேட்கப்பட்ட கேள்வி அல்ல இது ஏனென்றால் ஒரு காலத்தில் உடல் நன்றாக…
21
Oct
2020
How Dare You?"வாருங்கள் வேட்டையாடுவோம் விலங்குகளை அல்ல மனித மாமிசம் சுவைக்கும் மாபாதகர்களை – நாம் நரபலி கொடுத்திடுவோம்" என்ன துணிச்சல் உங்களுக்கு? இது எங்கேயோ கேட்ட குரல்! கண்முன்னே இயற்கை அழிவதைக் கைகட்டி…
18
Oct
2020
"உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது" குரு என்ற வார்த்தை இன்று பெயரில் மட்டும் தான் இருக்கிறது. ஒருவர் ஒருவர் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதைவிட அல்லது எனது குரு என்று யாரையும் சொல்லுவதைவிட…
15
Oct
2020
"இன்று நீ நாளை நான்" நாம் அனைவரும் வரிசையில் நிற்கிறோம்! என்றவுடன் சுவாமி தரிசனத்திற்கு வரிசையில் நிற்கிறோம். அதேபோல் ரேசன் கடையில் டாஸ்மார்க்கில், தியேட்டரில், இலவசப்பொருட்கள் வாங்குவதற்கு. மருத்துவமனையில், விமான நிலையங்களில் இப்படிப் பல…
09
Oct
2020
"படி. பரிட்சைக்கல்ல வாழ்க்கைக்கு..." இன்று குருக்கள் குறைக்கப்படுகிறார்கள், ஆசிரியர்கள் அதிகப்படுத்தப்படுகிறார்கள். உங்களுக்குத் தலை சுற்றுவது போலத் தோன்றும். இந்தக் கட்டுரைக்கு இரண்டு கதாப் பாத்திரங்களை உருவாக்குகிறேன். அவற்றில் குரு வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பவர். ஆசிரியர்…
02
Oct
2020
"இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே!" கானம் பாடிய தேவப்புறா வானம் நோக்கி விரைந்தது. காரிருள் ஒன்று பூமியைக் கவ்வியது. தாலாட்டுப் பாடி, காதல் இசைத்து,…
29
Sep
2020
17
Sep
2020
"கல்வியே கல்லறைக்கு அழைத்தால்... பள்ளிகள் எதற்காக?" மொட்டுக்கள் எல்லாம் மலர்களாகும் என்று நினைத்து கொண்டிருக்க சருகுகளாகி சமாதியில் விழுகின்றதே! கனவுகளைச் சுமந்து கொண்டு கண்ணெதிரில் திரிந்தவன். நினைவுகளைச் சுமக்கவிட்டு கல்லறையில் உறங்குகிறான். தேர்வுகள் எல்லாம்…
10
Sep
2020
மனம் திறக்கிறேன் "மடியில் இருத்தியவள் மடியில் இருக்கிறாள் நேற்று... தாயாக இன்று... சேயாக...." உச்சந்தலையில் நச்சென்று குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம். ஆம் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை உண்டு என்பது. இது இப்போதல்ல எப்போதும்…
06
Sep
2020
"உன் மதம் அது வழிபடு என் மதம் இது வழிவிடு" ஆன்மீகத்தை ஆடையாய் அணிந்து கொண்டு மதத்தை இரத்த நாளங்களில் உறையவைத்து, கடவுளின் அவதாரமாகத் தன்னை நினைத்துக் கொண்டு கடவுளையும் மதத்தையுமே காப்பாற்றத் தன்னைக்…