தலைப்புகள்

11

Apr

2025

பார்வை பெற வேண்டும்!…

பார்வை என்பது நமது உடலில் உள்ள இரண்டு கண்கள் கண்டு நம் உடலுக்கு உணர்த்துவது பார்வை என்கிறோம். இது உடனடிப் பதிலாக இருக்கும். கொஞ்சம் உணர்ந்து நாம் பேச ஆரம்பித்தால் பதில்கள் நமக்குப் பலவாக…

04

Apr

2025

கடல் நீர்…

- எனது பார்வையில் ஒரு நாள் கடற்கரையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன் மக்கள் அனைவரும் கடலையும், அலையையும் அதில் வரும் படகையும் தூரத்தில் நிற்கும் கப்பலையும் விழிமூடாமல் இரசித்துக் கொண்டே இருந்தார்கள். வெயில்…

28

Mar

2025

இந்த பயணம் எப்படி இருக்கிறது?…

எங்கேயாவது புனித பயணம் சென்று திரும்பினால்! எங்கேயாவது இன்பச் சுற்றுலா சென்று வந்தால்! எங்கேயாவது ஒரு வேலைக்காகச் சென்று வந்தால் அல்லது தற்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி சென்று வந்தார்களே அதேபோல் நாமும் சென்று…

22

Mar

2025

இந்தீ…

யார் பற்றவைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு முழுவதும் இன்று பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. எதற்கு இந்தி என எரிந்து கொண்டு இருக்கிறது? உனக்குத் தேவை என்று நீ எதற்கு எனக்குச் சொல்ல…

14

Mar

2025

புரியல…

என்ன சொல்றீங்கன்னு புரியல? என்ற வார்த்தை இன்று எங்கும் கேட்க ஆரம்பித்து விட்டது. இது ஏன் என்றுதான் புரியவில்லை? இரண்டாம் வகுப்பு மாணவன் தூக்குல தொங்குறான். எட்டாம் வகுப்பு மாணவன் சக மாணவனை அடித்துக்…

07

Mar

2025

ரதிஷா (மகளீர் தினம்) – மார்ச் 8

மார்ச்-8 மகளீர் தினம் உங்கள் மனம் கவர்ந்த பத்துப் பெண்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள் என்று என்னைக் கூறினால் அம்மா, அக்கா என்று அடுக்கிக் கொண்டே போகும்போது நான் கண்டிப்பாகச் சொல்ல வேண்டிய ஒருவர் தான்…

02

Mar

2025

தேர்வுக்குத் தயாராவோம்…

தேர்வுக்குத் தயாராவோம் என்றவுடன் நாம் எதற்கு? தேர்வுக்குப் படிக்கின்ற மாணவர்கள்தானே! அவர்களை ஊக்குவிக்கின்ற பெற்றோர்கள் தானே! அவர்களைப் பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்கள்தானே! என்று எண்ணிவிட்டால்? நீங்கள் சமுதாயக் கடமையைச் சரியாக ஆற்றவில்லை என்று எண்ணுகிறேன். சமுதாயக்…

22

Feb

2025

பாலங்களைப் புதுப்பியுங்கள்…

பாலங்கள் என்றவுடன் பிரிக்கும் சுவர்களை எழுப்பாதீர்கள். இணைக்கும் பாலங்களை எழுப்புவீர்கள் என்பார்கள். அதாவது சுவரானது பிரிக்கும் பாலமானது இணைக்கும் என்ற சூத்திரத்தைச் சொல்வார்கள். ஆகவே ஒருமுறை நீங்கள் போய் பாலங்களைப் பார்த்துவிட்டு வந்து இந்தப்…

13

Feb

2025

ஆதலால் காதல் செய்வீர்!….

- பிப்ரவரி - 14 காதல் என்ற வார்த்தையை உதடுகள் உச்சரிக்கும் போது இதயத்தில் சாரல் அடிக்கும். கடவுளை விடப் புனிதமான வார்த்தை காதல். ஆனால் சாக்கடையைவிடக் கேவலமாக இந்தச் சமுதாயம் காதலுக்குள் இன்று…

07

Feb

2025

துரோகி….

இந்த பூமி எதிரிகளால் வீழ்ந்ததை விட துரோகிகளால் வீழ்ந்ததே அதிகம் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த வாய்மொழித் தத்துவத்தை உதிர்க்கிறோம். துரோகம் என்பது நமது அறியாமைக்காக நாம் அடைந்த தோல்விக்குப் பிறர் மீது…

1 6 7 8 9 10 37

ARCHIVES