தலைப்புகள்

07

Jun

2025

மறுபடியும் வா! மனு நீதிச் சோழா!

மனுநீதிச் சோழனின் கதை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தன் மகன் வீதி உலா வரும்போது தனது தேர்காலில் ஒரு கன்றுக் குட்டியை அடித்துக் கொன்று விடுகிறான். இதனால் மன்னன் மனுநீதிச்சோழன் தன் மகனையே…

02

Jun

2025

அப்பாவாகிய நான்…

மே மாதம் வந்தவுடன் மகனைக் கூட்டிக் கொண்டு பிரபலமான பள்ளி எது? எங்கு அதிகக் கட்டணம் வாங்குவார்கள்? அதில் எப்படி நம் பிள்ளையைச் சேர்ப்பது? அதற்கு யாரிடம் சிபாரிசிற்குச் செல்வது என்று பதட்டத்தோடு அலையும்…

27

May

2025

பனை மரம்…

பனைமரத்தைப் பற்றிச் சொல்லும்போது இந்தப் பழமொழியைப் பற்றிச் சொல்வார்கள் ஆனால் இப்போது இந்தப் பழமொழி நடைமுறையில் இல்லை. காரணம் நுங்கு என்பது கனவில்கூட இல்லாததால் இங்கு சங்குச் சத்தங்கள் அதிகமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறது…

21

May

2025

பந்தயக் குதிரைகளல்ல…

இதோ, அதோ என்று எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் 12,10,11 என்று வரிசைகட்டி வந்து கொண்டிருந்தன. எதிர்பார்ப்பு, பயம், என்ன நடக்குமோ? எப்படி முடியுமோ? என்ற ஏக்கமும் இருந்து கொண்டுதான் இருந்தது. புயல் வருகிறது என்றவுடன்…

13

May

2025

என் முதல் வார்த்தை மூச்சிழந்தது!….

அம்மா.... நாம் இருக்கும் வரை மரணம் வரப்போவதில்லை மரணம் வந்த பிறகு நாம் இருக்கப் போவதில்லை. மரணம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஆனால் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. நம்மைப் பாதிக்காத…

04

May

2025

கோவில் கொடை…

கோடைக் காலத்தில் அதிகமான கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு திருவிழாக்கள் கொண்டாடப்படும். காரணம் இந்தக் காலக்கட்டத்தில் நமக்குப் பொது விடுமுறை கிடைக்கும். அதனால் வெளியூரில் வேலைக்காகச் சென்ற மக்கள் இந்தச் சமயத்தில் தாங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.…

25

Apr

2025

லீவு விட்டாச்சு…

குழந்தைகளுக்கு விடுமுறை விட்டாச்சு குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் ஆனால் பெற்றோர்களுக்குத் திண்டாட்டம் பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு அவ்வளவு கஷ்டமா? என்று கேட்டால் இந்தத் தலைமுறைக்கு அது கஷ்டம்தான். காரணம் என்ன? எவ்வளவு பணம் என்றாலும் செலவு…

17

Apr

2025

இயேசுவும் காசுவும்…

- புனித வெள்ளி வரலாற்றில் நமது பார்வையில் தோல்வி நாயகர்களாகத் தெரிபவர்களை எல்லாம் எடுத்து மகான்களாக மனதில் நிறுத்தி இன்று நமது வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்கிறோம். வரலாற்று பக்கத்தில் அயோத்தியை ஆளப்பிறந்த இராமன், அஸ்தினாபுரத்தை…

11

Apr

2025

பார்வை பெற வேண்டும்!…

பார்வை என்பது நமது உடலில் உள்ள இரண்டு கண்கள் கண்டு நம் உடலுக்கு உணர்த்துவது பார்வை என்கிறோம். இது உடனடிப் பதிலாக இருக்கும். கொஞ்சம் உணர்ந்து நாம் பேச ஆரம்பித்தால் பதில்கள் நமக்குப் பலவாக…

04

Apr

2025

கடல் நீர்…

- எனது பார்வையில் ஒரு நாள் கடற்கரையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன் மக்கள் அனைவரும் கடலையும், அலையையும் அதில் வரும் படகையும் தூரத்தில் நிற்கும் கப்பலையும் விழிமூடாமல் இரசித்துக் கொண்டே இருந்தார்கள். வெயில்…

1 4 5 6 7 8 36

ARCHIVES