04
May
2025
கோடைக் காலத்தில் அதிகமான கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு திருவிழாக்கள் கொண்டாடப்படும். காரணம் இந்தக் காலக்கட்டத்தில் நமக்குப் பொது விடுமுறை கிடைக்கும். அதனால் வெளியூரில் வேலைக்காகச் சென்ற மக்கள் இந்தச் சமயத்தில் தாங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.…
25
Apr
2025
குழந்தைகளுக்கு விடுமுறை விட்டாச்சு குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் ஆனால் பெற்றோர்களுக்குத் திண்டாட்டம் பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு அவ்வளவு கஷ்டமா? என்று கேட்டால் இந்தத் தலைமுறைக்கு அது கஷ்டம்தான். காரணம் என்ன? எவ்வளவு பணம் என்றாலும் செலவு…
17
Apr
2025
- புனித வெள்ளி வரலாற்றில் நமது பார்வையில் தோல்வி நாயகர்களாகத் தெரிபவர்களை எல்லாம் எடுத்து மகான்களாக மனதில் நிறுத்தி இன்று நமது வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்கிறோம். வரலாற்று பக்கத்தில் அயோத்தியை ஆளப்பிறந்த இராமன், அஸ்தினாபுரத்தை…
11
Apr
2025
பார்வை என்பது நமது உடலில் உள்ள இரண்டு கண்கள் கண்டு நம் உடலுக்கு உணர்த்துவது பார்வை என்கிறோம். இது உடனடிப் பதிலாக இருக்கும். கொஞ்சம் உணர்ந்து நாம் பேச ஆரம்பித்தால் பதில்கள் நமக்குப் பலவாக…
04
Apr
2025
- எனது பார்வையில் ஒரு நாள் கடற்கரையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன் மக்கள் அனைவரும் கடலையும், அலையையும் அதில் வரும் படகையும் தூரத்தில் நிற்கும் கப்பலையும் விழிமூடாமல் இரசித்துக் கொண்டே இருந்தார்கள். வெயில்…
28
Mar
2025
எங்கேயாவது புனித பயணம் சென்று திரும்பினால்! எங்கேயாவது இன்பச் சுற்றுலா சென்று வந்தால்! எங்கேயாவது ஒரு வேலைக்காகச் சென்று வந்தால் அல்லது தற்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி சென்று வந்தார்களே அதேபோல் நாமும் சென்று…
22
Mar
2025
யார் பற்றவைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு முழுவதும் இன்று பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. எதற்கு இந்தி என எரிந்து கொண்டு இருக்கிறது? உனக்குத் தேவை என்று நீ எதற்கு எனக்குச் சொல்ல…
14
Mar
2025
என்ன சொல்றீங்கன்னு புரியல? என்ற வார்த்தை இன்று எங்கும் கேட்க ஆரம்பித்து விட்டது. இது ஏன் என்றுதான் புரியவில்லை? இரண்டாம் வகுப்பு மாணவன் தூக்குல தொங்குறான். எட்டாம் வகுப்பு மாணவன் சக மாணவனை அடித்துக்…
07
Mar
2025
மார்ச்-8 மகளீர் தினம் உங்கள் மனம் கவர்ந்த பத்துப் பெண்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள் என்று என்னைக் கூறினால் அம்மா, அக்கா என்று அடுக்கிக் கொண்டே போகும்போது நான் கண்டிப்பாகச் சொல்ல வேண்டிய ஒருவர் தான்…
02
Mar
2025
தேர்வுக்குத் தயாராவோம் என்றவுடன் நாம் எதற்கு? தேர்வுக்குப் படிக்கின்ற மாணவர்கள்தானே! அவர்களை ஊக்குவிக்கின்ற பெற்றோர்கள் தானே! அவர்களைப் பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்கள்தானே! என்று எண்ணிவிட்டால்? நீங்கள் சமுதாயக் கடமையைச் சரியாக ஆற்றவில்லை என்று எண்ணுகிறேன். சமுதாயக்…