22
Feb
2025
பாலங்கள் என்றவுடன் பிரிக்கும் சுவர்களை எழுப்பாதீர்கள். இணைக்கும் பாலங்களை எழுப்புவீர்கள் என்பார்கள். அதாவது சுவரானது பிரிக்கும் பாலமானது இணைக்கும் என்ற சூத்திரத்தைச் சொல்வார்கள். ஆகவே ஒருமுறை நீங்கள் போய் பாலங்களைப் பார்த்துவிட்டு வந்து இந்தப்…
13
Feb
2025
- பிப்ரவரி - 14 காதல் என்ற வார்த்தையை உதடுகள் உச்சரிக்கும் போது இதயத்தில் சாரல் அடிக்கும். கடவுளை விடப் புனிதமான வார்த்தை காதல். ஆனால் சாக்கடையைவிடக் கேவலமாக இந்தச் சமுதாயம் காதலுக்குள் இன்று…
07
Feb
2025
இந்த பூமி எதிரிகளால் வீழ்ந்ததை விட துரோகிகளால் வீழ்ந்ததே அதிகம் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த வாய்மொழித் தத்துவத்தை உதிர்க்கிறோம். துரோகம் என்பது நமது அறியாமைக்காக நாம் அடைந்த தோல்விக்குப் பிறர் மீது…
29
Jan
2025
கண்ணில் தெரிகின்ற காட்சியை உண்மை என்று மனம் அதோடு ஒத்திசைந்து செல்வது நாம் பார்க்கின்ற இடங்களும் கண்முன் நடக்கின்ற நிகழ்வுகளுமே ஆகும். அதற்கு சாட்சிகளாக நாமே இருக்கிறோம். நமது பொழுதுபோக்கிற்காக நாமே உருவாக்கிய சினிமா,…
24
Jan
2025
மூன்றாம் உலகப்போர் இதோ, அதோ, இங்கே, அங்கே என்று ஆங்காங்கு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஈரான்-ஈராக் போர் இஸ்ரேல்-லெபனான் போர். சீன ஆக்கிரமிப்பு, இலங்கை உள்நாட்டு போர் இப்படி பல போர்கள் ஆங்காங்கு…
17
Jan
2025
காடுகள் அழிக்கப்பட்டு நாடு, நகரங்கள் பெருகி கொண்டிருக்கிறது. சிறிய ஊர்கள் எல்லாம் புதிய புதிய வீடுகளாக ஈன்று புறந்தள்ளி நகரங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன் மட்டும் தனிமையை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறான்.…
09
Jan
2025
சங்கத் தமிழைக் காணவில்லை! என் சிங்கத் தமிழனையும் காணவில்லை மதுரை வளர்த்த தமிழை மறந்து விட்டோமா? அந்த மதுரையைச் சுற்றி இப்போது ஆங்கிலப் பள்ளியின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. அகத்தியன் வளர்த்த தமிழை ஆங்கிலம்…
04
Jan
2025
கண்ணுக்குத் தெரியாத கடவுள்களுக்கு எனது கடிதம் என்றவுடன் நீங்கள் மனதிற்குள் ஒரு நம்பிக்கையை வைத்து அதற்கு மதம் என்ற முலாம் பூசி இதுவரைக் கடவுளைக் காணாமலேயே எனக்கு அருள் புரிகிறான் என இயற்கையாக நடப்பதோடு…
30
Dec
2024
"இதுவும் கடந்து போகும்" என்ற வார்த்தை இன்று எல்லோராலும் உச்சரிக்கப்படுகிறது. இது ஏதோ மகான் மன நிம்மதிக்காகச் சொன்ன மகத்தான வார்த்தை என எண்ணிக் கொள்கிறோம். நாம் சந்தோசமாக இருக்கும்போது யாராவது இந்த வார்த்தையை…
19
Dec
2024
மனிதனின் அடிப்படைத் தேவைகள் காற்று, உணவு, உறைவிடம் என்பார்கள். காற்று இந்தப் பூமியில் கலந்தே இருக்கும். உணவு உழைப்பிற்குக் கிடைக்கும் பரிசு. ஆனால் வீடு என்பது நமது சேமிப்பின் அடையாளம். உணவும், வீடும் நமது…