14
Feb
2013
அகிலம் முழுவதும் திக்கு எட்டுத் திசையும் பட்டுத்தெறிக்கும் வார்த்தை அளவிற்கு மிஞ்சினால்… வளமை நிறைந்த பூமியில் இப்போது வறுமை பூண்டது எதனால்? பசுமை நிறைந்த இந்தப் பூமி பாழ்வெளியானது எதனால்? பொதுமை நிறைந்த பூமியில்…
19
Dec
2012
முகவுரை :கல்வி என்பது ஒரு வாளியை நிரப்புவது அல்ல, நெருப்பைப் பற்ற வைப்பது. …
25
Sep
2012
தென் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கூடங்குளப் பிரச்சனை இந்தியாவை மட்டுமல்ல இன்று உலகையே ஏறிட்டுப் பார்க்க வைத்துள்ளது படித்தவன் முதற்கொண்டு பாமர மக்கள் வரை உதடுகள் ஒட்டி வார்த்தைகள் வரும்போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்கின்ற…
16
Aug
2012
கேள்வியில் பிறந்த வேள்வி? ( நாட்டின் நடப்புக்களும் நான் காணும் அவலங்களும் நாம் வாங்கிய சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டோமா? அல்லது வாங்கி விட்டோம் என்ற வதந்தியைப்பரப்பி விட்டோமா? புரியாததால் எழுந்த கேள்வியின் வேள்வி இது)…
24
May
2012
கற்க. . . கற்க . . . கற்க. . . புல்லில் வரும் பனித்துளியில், புல்லாங்குழலில் புரண்டு வரும் காற்றில், துள்ளிவரும் கடலலையில் தோரணமாய் நிற்கும் மலைமுகிலில் அள்ளித் தெளித்த…
18
Apr
2012
என் இனியவர்களுக்காக என்னைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளையெல்லாம் என் எண்ணத்தால் சந்திக்கும்போது எதார்த்தத்தால் எனக்குள் எழும் கேள்விகளை உங்கள் கவனத்தோடு கைகுலுக்க வைக்கவேண்டுமென்று இந்தக் கடிதத்தினை முன்வைக்கிறேன். இன்பம் பெறுவதைவிட துன்பம் துடைக்கப்பட வேண்டுமென்றே…
17
Feb
2012
வாக்காளர் தினம் என்று நீ வாழக் கற்றுக்கொள்கிறாயோ அன்று நீ ஆளக் கற்றுக்கொள்கிறாய் என்பது சான்றோரின் வாக்கு. வாழும்போது செம்மையாக வாழவும் வாய்ப்புக் கிடைத்தால் உலகையே ஆளவும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தகுதியுள்ளவனை மட்டுமே…
03
Jan
2012
(ஞானக்கிறுக்கன் ஏதோ சிந்தனையில் கண்ணயர்ந்து இருந்தபோது.......) ஹலோ........ யார் பேசுறேங்க......... நான் ஜென்ஸி பேசுறேன்......... நான் யேசுவிடம் பேசணும். இயேசு இல்லப்பா அவர் கடற்கரைக்கு அவருடைய நண்பர்களைப் பார்க்கப் போயிருக்காரு நான் அவரு அம்மா…
21
Dec
2011
வீரத்தாலாட்டு வருடம் ஒருமுறை என் வாசலுக்கு வந்து விட்டுப் போகும் வசந்த விழா. இந்தக் கிறிஸ்துமஸ் விழா. அதே ஆரிராரோ பாட்டு ஆண்டுதோறும் வந்துவிடுகிறது. இந்தப் பாட்டுக்காக பாலன் பிறந்தாரா?…
21
Dec
2011
பெரிய தம்பி : என்ன தம்பி ஆழ்ந்த யோசனையில் இருக்கிறீர்கள்! சின்னத் தம்பி : என்ன சொல்லச் சொல்றீங்க. நாடுபோகிற போக்கையும், மனிதர்களுடைய மனப்போக்கையும் நினைக்கும் போது நெஞ்சம் பதறுதண்ணே, பெரிய தம்பி :…