தலைப்புகள்

20

Nov

2020

என் குட்டி வானத்திற்கு…

.....மடல் -பெண்ணியம் பேசுகிறேன் என் மகளே! நீ நலமாய் இருக்கிறாயா? என்று கேட்பவனல்ல நீ என்னுடன் இருப்பதை நலம் என எண்ணுகிற அப்பா நான். கடவுளிடம் கையேந்தி தவமாய் இருந்து வரமாய் கேட்டபோது மகளாய்…

13

Nov

2020

தடை

"குழந்தைகள் தெய்வமானால் கொண்டாட வேண்டாமா! அதுவே கொண்டாடும்போது...நாம் குதுகலிக்க வேண்டாமா?" தடை, தீபாவளி அன்று வெடிப்பதற்குத் தடை! எதற்குத் தடை? வெடியில் ஏற்படுகின்ற புகை காற்றினை மாசுபடுத்திவிடும். அந்தக் காற்றைச் சுவாசிக்கும் போது எண்ணற்ற…

07

Nov

2020

பக்கா…வாதமா? பக்கவாதமா!

"செய்யத் தெரியாதவன் போதிக்கிறான் செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்" ஊடகங்கள் பெருகிவிட்டது. விவாதங்கள் அனல் பறக்கிறது. ஒருவர் ஒருவரை உயர்த்துவதற்கு இமயம் வரைத் தொடுகிறோம். ஒருவர் ஒருவரைத் தாழ்த்துவதற்குச் சாக்கடையைக்கூட அள்ளுகிறோம். இது எல்லாம் எதற்காக?…

03

Nov

2020

ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்?

"பிச்சை எடுப்பவரை கேவலமாகவும் லஞ்சம் வாங்குபவனை கௌவரமாகவும் எண்ணும் சமூகம் இது" ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்? என்று பிச்சை எடுப்பவர்களைப் பார்த்துக் கேட்கப்பட்ட கேள்வி அல்ல இது ஏனென்றால் ஒரு காலத்தில் உடல் நன்றாக…

21

Oct

2020

என்ன துணிச்சல் உங்களுக்கு?

How Dare You?"வாருங்கள் வேட்டையாடுவோம் விலங்குகளை அல்ல மனித மாமிசம் சுவைக்கும் மாபாதகர்களை – நாம் நரபலி கொடுத்திடுவோம்" என்ன துணிச்சல் உங்களுக்கு? இது எங்கேயோ கேட்ட குரல்! கண்முன்னே இயற்கை அழிவதைக் கைகட்டி…

18

Oct

2020

குருதினம் (18-10-2020)

"உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது" குரு என்ற வார்த்தை இன்று பெயரில் மட்டும் தான் இருக்கிறது. ஒருவர் ஒருவர் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதைவிட அல்லது எனது குரு என்று யாரையும் சொல்லுவதைவிட…

15

Oct

2020

நாமும் வரிசையில் நிற்கிறோம்…

"இன்று நீ நாளை நான்" நாம் அனைவரும் வரிசையில் நிற்கிறோம்! என்றவுடன் சுவாமி தரிசனத்திற்கு வரிசையில் நிற்கிறோம். அதேபோல் ரேசன் கடையில் டாஸ்மார்க்கில், தியேட்டரில், இலவசப்பொருட்கள் வாங்குவதற்கு. மருத்துவமனையில், விமான நிலையங்களில் இப்படிப் பல…

09

Oct

2020

குருக்கள் குறைக்கப்படுகிறார்கள்…

"படி. பரிட்சைக்கல்ல வாழ்க்கைக்கு..." இன்று குருக்கள் குறைக்கப்படுகிறார்கள், ஆசிரியர்கள் அதிகப்படுத்தப்படுகிறார்கள். உங்களுக்குத் தலை சுற்றுவது போலத் தோன்றும். இந்தக் கட்டுரைக்கு இரண்டு கதாப் பாத்திரங்களை உருவாக்குகிறேன். அவற்றில் குரு வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பவர். ஆசிரியர்…

02

Oct

2020

பாடும் நிலா பேசியது என்ன?

"இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே!" கானம் பாடிய தேவப்புறா வானம் நோக்கி விரைந்தது. காரிருள் ஒன்று பூமியைக் கவ்வியது. தாலாட்டுப் பாடி, காதல் இசைத்து,…

29

Sep

2020

ஏன் இந்த அவசரம்…

1 19 20 21 22 23 30

ARCHIVES