தலைப்புகள்

14

Aug

2025

தடம் பதித்தவர்கள்…

வாழ்நாளில் மிக முக்கியமானது வந்த பாதையை நினைத்துப் பார்ப்பது. நாம் கடந்து, வந்த நடந்து வந்த, பாதையில் நம்மை கைதூக்கிவிட்டவர்கள், கண்கலங்கி நிற்கும்போது கண்துடைத்து விட்டவர்கள் இவர்களையெல்லாம் காலமும் மறக்கக் கூடாது என்பதுதான் மானிடத்தின்…

09

Aug

2025

அகரம் எனும் அமுத சுரபி

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தற்செயலாகக் காண நேர்ந்தது. கண்கள் பனிக்க இதயம் இனிக்க உடலெல்லாம் மெய்சிலிர்க்க ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி ததும்ப நகர்ந்து கொண்டு இருந்தது. அகரம் பவுண்டேசன் 15ஆம் ஆண்டு விழா…

01

Aug

2025

தர்மஸ்தலா…

நாடே பற்றி எரிந்து கொண்டு இருக்கும் போது நான் இப்படி பேசுவது நாத்தீகன் என்று என்னைப்பற்றி நா கூசாமல் பேசுவீர்கள் மதத்தின் மீது பற்றுக் கொண்டதுபோல் நடிப்பவர்களும், பக்கத்தில் இருக்கும் பிற மதத்துக்காரர்களைச் சீண்டுவதுதான்…

25

Jul

2025

போதை ஒழிப்போம்…

போதை ஒழிப்போம்! நல்லசெயல்தான். அதற்கு பல முன்னெடுப்புகளை எல்லோரும் செய்வோம்! ஆதரவு தருவோம். ஆனால் எங்கு எப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? சொல்லுங்கள். என்று கேள்வி கேட்டால்! பள்ளிக்குச் செல்வோம், போதைக்கு எதிரான போராட்டங்களைத்…

18

Jul

2025

கடைசிப் பெஞ்ச்…

இப்போது கடைசிப் பெஞ்ச் கலாச்சாரம் என்று நினைக்கிறேன் அதனைப் பற்றி அடிக்கடி விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் ஒரு ஆசிரியனாய் இதைப் பதிவு செய்கிறேன். கடைசிப் பெஞ்ச் என்று சொல்பவர்கள் வகுப்பறைச்…

11

Jul

2025

அரசாங்க அடியாட்கள்…

உலகமே உறைந்து போய் கிடக்கிறது. மனிதநேயம் மறுபடியும் கண்முன் செத்துக் கிடக்கிறது. காவல்துறை களங்கப்பட்டுக் நிற்கிறது. திருப்புவனம் கோவில் காவலர் அஜித் குமார் கொலைவழக்கு அனைவரையும் குலைநடுங்க வைக்கிறது. அதற்காக அனைவரும் காவல்துறைக்கே களங்கம்…

04

Jul

2025

STATUS…

அவரவர் தகுதி என்பது அவரவர் உருவாக்கிக் கொள்வது அது அடுத்தவர்கள் கொடுத்தால் நிற்காது. அவரவர் தகுதியை அவரவர் உணர்ந்து அதன்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவர்களுக்கு பயங்கரமான தோல்விகளோ, நீக்க முடியாத துன்பங்களோ,…

27

Jun

2025

மறைக்கப்பட்ட காயங்கள்…

உடலில் தெரிகின்ற காயங்களுக்கு உடனடியாக மருத்துவம் செய்வோம். மற்றவர்களும் நம்மை நன்கு கவனித்துக் கொள்வார்கள். நமக்கு ஏற்படும் மனக்காயங்களுக்கு யார் மருந்து தடவுவது? உடல் காயத்தில் உலகில் வாழ்பவர்களைவிட மனக்காயத்தால் தினமும் நொந்து வாழ்கிறவர்கள்…

20

Jun

2025

இரத்தக் கண்ணீர்…

வாகா எல்லையில் சாகாவரம் பெற்றவன் போல் கம்பீரமாய் நின்றிருந்தேன். ஏனெனில் நான் ஒரு இராணுவ வீரன். பிறக்கும்போதே எனது தாய்நாட்டைக் காக்க தனி அவதாரம் எடுத்து வந்ததாக எண்ணிக் கொண்டிருந்தேன். கடவுள் பெயரைச் சொன்னதைவிட…

14

Jun

2025

ஆடை அழுக்காகிறது…

வாழ்க்கை ஒரு தேடல். எந்த இடத்திலும் தேங்கி நிற்கக் கூடாது என்பதுதான் எனது நம்பிக்கை. எனக்கொரு வாழ்க்கை எனக்கொரு ராஜாங்கம், வீடு, குடும்பம், ஊர் என்று என்னை ஒரு இடத்திலேயே இருத்திக் கொள்ள ஆசைப்படமாட்டேன்.…

1 3 4 5 6 7 36

ARCHIVES