11
Jul
2025
உலகமே உறைந்து போய் கிடக்கிறது. மனிதநேயம் மறுபடியும் கண்முன் செத்துக் கிடக்கிறது. காவல்துறை களங்கப்பட்டுக் நிற்கிறது. திருப்புவனம் கோவில் காவலர் அஜித் குமார் கொலைவழக்கு அனைவரையும் குலைநடுங்க வைக்கிறது. அதற்காக அனைவரும் காவல்துறைக்கே களங்கம்…
04
Jul
2025
அவரவர் தகுதி என்பது அவரவர் உருவாக்கிக் கொள்வது அது அடுத்தவர்கள் கொடுத்தால் நிற்காது. அவரவர் தகுதியை அவரவர் உணர்ந்து அதன்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவர்களுக்கு பயங்கரமான தோல்விகளோ, நீக்க முடியாத துன்பங்களோ,…
27
Jun
2025
உடலில் தெரிகின்ற காயங்களுக்கு உடனடியாக மருத்துவம் செய்வோம். மற்றவர்களும் நம்மை நன்கு கவனித்துக் கொள்வார்கள். நமக்கு ஏற்படும் மனக்காயங்களுக்கு யார் மருந்து தடவுவது? உடல் காயத்தில் உலகில் வாழ்பவர்களைவிட மனக்காயத்தால் தினமும் நொந்து வாழ்கிறவர்கள்…
20
Jun
2025
வாகா எல்லையில் சாகாவரம் பெற்றவன் போல் கம்பீரமாய் நின்றிருந்தேன். ஏனெனில் நான் ஒரு இராணுவ வீரன். பிறக்கும்போதே எனது தாய்நாட்டைக் காக்க தனி அவதாரம் எடுத்து வந்ததாக எண்ணிக் கொண்டிருந்தேன். கடவுள் பெயரைச் சொன்னதைவிட…
14
Jun
2025
வாழ்க்கை ஒரு தேடல். எந்த இடத்திலும் தேங்கி நிற்கக் கூடாது என்பதுதான் எனது நம்பிக்கை. எனக்கொரு வாழ்க்கை எனக்கொரு ராஜாங்கம், வீடு, குடும்பம், ஊர் என்று என்னை ஒரு இடத்திலேயே இருத்திக் கொள்ள ஆசைப்படமாட்டேன்.…
07
Jun
2025
மனுநீதிச் சோழனின் கதை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தன் மகன் வீதி உலா வரும்போது தனது தேர்காலில் ஒரு கன்றுக் குட்டியை அடித்துக் கொன்று விடுகிறான். இதனால் மன்னன் மனுநீதிச்சோழன் தன் மகனையே…
02
Jun
2025
மே மாதம் வந்தவுடன் மகனைக் கூட்டிக் கொண்டு பிரபலமான பள்ளி எது? எங்கு அதிகக் கட்டணம் வாங்குவார்கள்? அதில் எப்படி நம் பிள்ளையைச் சேர்ப்பது? அதற்கு யாரிடம் சிபாரிசிற்குச் செல்வது என்று பதட்டத்தோடு அலையும்…
27
May
2025
பனைமரத்தைப் பற்றிச் சொல்லும்போது இந்தப் பழமொழியைப் பற்றிச் சொல்வார்கள் ஆனால் இப்போது இந்தப் பழமொழி நடைமுறையில் இல்லை. காரணம் நுங்கு என்பது கனவில்கூட இல்லாததால் இங்கு சங்குச் சத்தங்கள் அதிகமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறது…
21
May
2025
இதோ, அதோ என்று எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் 12,10,11 என்று வரிசைகட்டி வந்து கொண்டிருந்தன. எதிர்பார்ப்பு, பயம், என்ன நடக்குமோ? எப்படி முடியுமோ? என்ற ஏக்கமும் இருந்து கொண்டுதான் இருந்தது. புயல் வருகிறது என்றவுடன்…
13
May
2025
அம்மா.... நாம் இருக்கும் வரை மரணம் வரப்போவதில்லை மரணம் வந்த பிறகு நாம் இருக்கப் போவதில்லை. மரணம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஆனால் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. நம்மைப் பாதிக்காத…