தலைப்புகள்

27

Sep

2023

யானை…

காட்டு விலங்கா? வீட்டு விலங்கா? என இன்றளவும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விலங்கு யானை. ஏனென்றால் காட்டுக்குள் திமிராகவும் நடக்கிறது. ஊருக்குள் கட்டுப்பட்டும் நடக்கிறது. துதிக்கையால் தூக்கி வீசவும் செய்கிறது. துதிக்கையால் அர்ச்சனையும் செய்கிறது.…

22

Sep

2023

தீண்டும் இன்பம்…

(வகுப்பறைக்கு வெளியில் நிற்கும் ஒரு மாணவனின் விசும்பல் இது.) வழக்கம்போல் தலைமையாசிரியர் என்ற முறையில் நாளுக்கு இருமுறை வகுப்பறைகளைப் பார்வையிடுவேன். அதுபோல் அன்றும் பார்வையிடச் சென்றேன். ஒரு வகுப்பறைக்கு வெளியில் ஒரு மாணவன் நின்று…

14

Sep

2023

கூட வாழ்ந்த குலதெய்வம்…

சில காலங்களுக்கு முன்னால் அலைபேசியில் ஒரு அதிர்ச்சித் தகவல் வந்தது என்னுடைய நண்பனின் மனைவி திடிரென்று இறந்து விட்டார்கள் என்று. நானும் உடனே சென்று துக்கம் விசாரிக்க முடியவில்லை. அவனும் அவனது மனைவி மீது…

08

Sep

2023

ஆயுதம் செய்வோம்…

- வன்முறைகளைத் தவிர்க்க ஆயுதம் என்று உதடு அசைபோட்டவுடன் நெஞ்சம் அச்சத்தில் அல்லாடுகிறது. ஏனென்றால் ஆயுதம் என்றாலே உலகில் ஏதோ ஆபத்து நடக்கப் போகிறது! என்றாகிறது. ஏதென்ஸ் நகரத்தை அதிகார வர்க்கம் ஆட்டிப் படைக்கும்போது…

01

Sep

2023

மூன்றாம் உலகப்போர்…

மனித வாழ்க்கை மகத்தானதாக அமைய வேண்டுமென்றால் உடலும், மனமும் ஒருங்கே சிறப்பாக அமைய வேண்டும் உடலுக்கு இரண்டு கண்கள், இரண்டு கால்கள், இரண்டு கைகள் என்பது போல மனதிற்கு கல்வியும், ஒழுக்கமும், இரண்டும் கலந்தது.…

25

Aug

2023

குப்பைகளைக் கொட்டாதீர்கள்…

பூமி பற்றி எரிகிறது. வாழும் மனிதர்கள் ஒருவர் ஒருவரை வெட்டிச் சாய்க்கிறார்கள். சாதிப் பேய்களால் சாவின் எண்ணிக்கை அதிகமாகிறது. மதத்திற்கு மதம்பிடித்து மனிதனைக் காலில் போட்டு நசுக்குகிறது. நீதி கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருக்கிறது.…

19

Aug

2023

சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள்…

காலங்காலமாக பரம்பறை பரம்பறையாக, பண்பாடு, கலாச்சாரம், சம்பிரதாயம், சாஸ்திரம், வழக்கம், கட்டு, செய்முறை என்று பலவற்றை வைத்துக் கொண்டு இன்றும் கடைபிடித்து வருகிறோம். ஆனால் அதன் காரணத்தையும் அதற்குரிய பலன்களையும் அடுத்த தலைமுறைக்கு நாம்…

11

Aug

2023

கனவு கண்டேன்…

நான் நடந்து போகிறேன். நமது நாடாளு மன்றம் போல் ஒரு கட்டிடம் தெரிகிறது. ஆனால் மிகப்பழமை வாய்ந்த கட்டிடம் அதனை நோக்கிப் போய் கொண்டிருந்தேன். அங்கே ஒரு பெரிய அறை பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உட்புறமாகப்…

04

Aug

2023

காதல் புனிதமானது…

காதல் என்பது எதுவெனக் கேட்டேன் மனச்சாட்சி சொன்னது மனதிற்கினியவர்களின் மனம்போல் நடப்பது. நமது அன்பினால் அவர்கள் மனம்போல் பறப்பது. நாம் சுயநலம் துறப்பது, அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது. நமது தேவையையும், ஆசையையும் அவர்களிடம் திணித்து…

ARCHIVES